அன்னப்பட்சி வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்

 

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் ஐந்தாம்  திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. ஐந்தாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை அன்னப்பட்சி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்

The post அன்னப்பட்சி வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான் appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply