அமெரிக்காவிடமிருந்து ஆண்டுக்கு 25 மில்லியன் மெட்ரிக் டன் சோயா பீன்ஸ் இறக்குமதி செய்யப்படும் என்று சீனா அறிவித்துள்ளது.
முன்னதாக, சீன மீதான ஃபெண்டானில் தொடர்பான வரிகளை 57%இல் இருந்து 47% ஆக குறைக்கப்படுவதாகவும், அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதி பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து அமெரிக்காவிடமிருந்து ஆண்டுக்கு 25 மில்லியன் மெட்ரிக் டன் சோயா பீன்ஸ் இறக்குமதி செய்யப்படும் என்று சீனா அறிவித்துள்ளது.
தற்போது முதல் ஜனவரி வரையில் மட்டும் 12 மில்லியன் மெட்ரிக் டன் சோயா பீன்ஸ் வாங்குவதன் மூலம் தொடங்கும் இந்த ஒப்பந்தம், அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும் தெரிவித்தார்.
The post அமெரிக்காவிடமிருந்து சோயா பீன்ஸ் இறக்குமதி – சீனா அறிவிப்பு… appeared first on Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka.
