ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் விடுமுறை


ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் காலவரையின்றி மூடப்படுவதாக ஊவா மாகாண முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply