கண்டி எசல பெரஹெரா: ட்ரோன்களின் பயன்பாட்டுக்கு தடை!

வரலாற்று சிறப்பு மிக்க கண்டியில் ஸ்ரீ தலதா மாளிகையின் 2025 எசல பெரஹெராவில் ட்ரோன்களின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL) தெரிவித்துள்ளது.

அதன்படி, பெரஹெரா ஊர்வல வழிகளில் அனைத்து ட்ரோன் நடவடிக்கைகளும் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளதாக CAASL வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

நேற்று தொடங்கிய 2025 கண்டி எசல பெரஹெரா எதிர்வரும்‍ ஆகஸ்ட் 09 வரை தொடரும்.

May be a graphic of ‎4 people and ‎text that says "‎م TEMPORARILY SUSPENDED MEX 2025 ජූලි මස 30 සිට අගෝස්තු මස 09 දක්වා පැවැත්වෙන මහනුවර ඇසළ පෙරහැර අතරතුර එම ගමන් මාර්ගය අවට ඩ්‍රෝන යානා මෙහෙයුම් සියල්ල තාවකාලිකව අත්හිටවනු ලැබේ. During the KANDY ESALA PERAHERA, (From 30" July to 091 AUGUST 2025), All Drone Operations Over the Procession Route Are Temporarily Suspended. CIVIL AVIATION AUTHORITY OF SRI LANKA‎"‎‎

நன்றி

Leave a Reply