கரப்பந்தாட்ட போட்டிகளை பார்வையிட்டு சென்ற இளைஞர்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மின்னொளியில் இடம்பெற்ற கரப்பந்தாட்ட போட்டிகளை கண்டுகளித்த பின்னர் வீடு நோக்கி சென்ற இளைஞர்கள் விபத்தில் சிக்கியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.  புத்தூர் பகுதியைச் சேர்ந்த பரிஷ்ணன் அஜய் (வயது 20) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

நன்றி

Leave a Reply