தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்சை கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி நாடு முழுவதும் 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றன.

பரீட்சை முடிவுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் பின்வரும் உத்தியோகப்பூர்வ இணையதளங்கள் மூலம் ஒன்லைனில் அணுகலாம்:

மாணவர்கள் தங்கள் பரீட்சை சுட்டெண்னை உள்ளிட்டு தங்கள் பெறுபேறுகளை சரிபார்க்க முடியும்.

http://www.doenets.lk

www.results.exams.gov.lk

பெறுபேறுகள் வெளியனதை தொடர்ந்து 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட அளவிலான வெட்டுப்புள்ளி விபரங்களையும் பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

blank

blank

 

 

நன்றி

Leave a Reply