மின் கட்டணத்தை 6.8% அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்மொழிவு

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை இலங்கை மின்சார சபை (CEB) சமர்ப்பித்துள்ளது.

இதன் அடிப்படையில் மின்சார கட்டணத்தை 6.8% அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வாய்வழி பொது ஆலோசனைகள் செப்டம்பர் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகள் ஒக்டோபர் 7ஆம் திகதிக்குள் செய்யப்பட வேண்டும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply