மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்


ஈரானில் இணையச் சேவைகள் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முடக்கம் தற்போது 40-வது நாளை எட்டியுள்ளதாக இணைய கண்காணிப்பு குழுவான ‘NetBlocks’ தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் தத்தமது வெற்றியைப் பிரகடனப்படுத்திக் கொண்டாலும், போர் காலத்தைப் போன்ற இக்கடுமையான தணிக்கை நடவடிக்கை தொடர்கிறது. ஈரான் மக்கள் மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ளனர் என NetBlocks குறிப்பிட்டுள்ளது. இணையச் சேவைகள் முழுமையாக முடக்கப்பட்ட போதிலும், ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணையம் மற்றும் இதர முறைகளைப் பயன்படுத்திச் […]

நன்றி

Leave a Reply