முன்னாள் சபாநாயகர் கைது


முன்னாள் சபாநாயகரும், NPP யின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார். 


நேற்று (11) இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 


சபுகஸ்கந்த – தெனிமல்ல பிரதேசத்தில் நேற்று(11) இரவு அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டியொன்று விபத்துக்குள்ளாகியிருந்தது. 


வீதியில் பயணித்த மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் விபத்து சம்பவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply