1️⃣முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டது,
2️⃣கை விலங்கிடப்பட்டது,
3️⃣சிறைச்சாலை பஸ்லில் அழைத்துச் செல்லப்பட்டது,
4️⃣சிறையில் அடைக்கப்பட்டது,
5️⃣சிறையில் இரவை கழிக்கவுள்ளது,
என இத்தனை சம்பவங்களும் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நிகழ்ந்துள்ளன. இதனால் இன்றைய (22) வெள்ளிக்கிழமை முக்கியத்துவம் பெறுகிறது.
https://chat.whatsapp.com/KU0mw2EmaHVBIvhktzLXQW?mode=ac_t
வட்சப்பில் இணைவதற்கு..👆