இஸ்ரோவின் பி.எஸ். எல்.வி-சி62 ஏவுகணை , அன்விஷா என்ற செயற்கைக்கோளுடன் எதிர்வரும் 12ம் திகதி விண்ணில் ஏவப்படுகிறது. இது குறித்து இஸ்ரோ கருத்து வெளியிட்டுள்ளது. அதில், விவசாயம், நகர்ப்புற திட்டமிடல், சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு செயற்கை கோள்கள்…
Category: இந்தியா
⚖️ ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு அமுலாக்கத்துறை மீண்டும் அழைப்பாணை:
பொலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு (Raj Kundra) அமுலாக்கத்துறை (Enforcement Directorate – ED) மீண்டும் அழைப்பாணை (Summons) அனுப்பியுள்ளது. பிட்கொயின் (Bitcoin) தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணைக்காக அவர் நேரில் முன்னிலையாகுமாறு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
📢கரூா் கூட்ட நெரிசல் விவகாரம்: நடிகர் விஜய்க்கு சிபிஐ அழைப்பாணை!
44 தமிழக அரசியல் மற்றும் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கரூா் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பான வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய் அவர்களுக்கு இந்திய புலனாய்வுத் துறை (CBI) தற்போது அழைப்பாணை (Summons) அனுப்பியுள்ளது.…
கரூர் சம்பவம்; நடிகர் விஜய்க்கு சிபிஐ அழைப்பாணை!
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக நடிகரும் தமிழக வெற்றிக் கழகக் (TVK) கட்சியின் தலைவருமான விஜயை எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி முன்னிலையாகுமாறு மத்திய புலனாய்வுத் துறை (CBI) அழைப்பாணை அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கரூர்…
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோருக்கு எதிராக 9 வரை நீதிமன்றத்தினால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று (05) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது…
வடகிழக்கு இந்தியாவில் மிதமான நிலநடுக்கம்! – Athavan News
வட இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இன்று (05) அதிகாலை 5.4 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 4:17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி அசாமின் மோரிகான் மாவட்டத்திற்கு அருகில் பதிவாகியதாக…
அசாமில் ரிக்டர் 5.1 நிலநடுக்கம் – கட்டடங்கள் குலுங்க, பீதியில் மக்கள் வீடுகளை விட்டு ஓடினர்
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிர்ச்சேதமோ அல்லது பெரிய அளவில் பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. நன்றி
🏥 பாரதிராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 27, 2025 அன்று பாரதிராஜாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் (Respiratory problems) மற்றும் சோர்வு ஏற்பட்டதையடுத்து, அவர்…
மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு!
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ள நிலையில், சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் ஆட்சி அமைந்துள்ள நிலையில்இங்குள்ள இந்துார்,…
ரேகிங் மற்றும் பாலியல் தொல்லையால் கல்லூரி மாணவி உயிரிழப்பு; பேராசிரியர் மற்றும் மூன்று மாணவிகள் மீது வழக்கு
ஹிமாச்சல் பிரதேசத்தில் கல்லூரி மாணவி ஒருவர் ரேகிங் மற்றும் பாலியல் தொல்லை காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 26 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அந்த மாணவியின் மரணம் தொடர்பாக, ஒரு கல்லூரி பேராசிரியர் மற்றும்…
