இந்தியாவில் இலங்கை ஊடகவியலாளர்களுக்கு விசேட பயிற்சி: 60 பேர் பங்கேற்பு!

பயிற்சித் திட்டம் மற்றும் நோக்கம் இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள கலாநிதி எம்.சி.ஆர் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தில் (MCRHRD), இலங்கை ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்தவர்களுக்கான ஒரு வார கால விசேட ஊடக முகாமைத்துவ பயிற்சித் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. 2026 ஜனவரி…

திமுக–காங்கிரஸ் மோதல்: தொகுதி பங்கீடு சர்ச்சை; 21 தொகுதிகள் மட்டுமே வழங்குவோம்… கெத்து காட்டும் ஸ்டாலின் – Sri Lanka Tamil News

தமிழக தேர்தல் திருவிழா நெருங்கியுள்ள நிலையில், ஆளும் கட்சி திமுக கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டி வருகின்றது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பற்றி ஆலோசனை நடத்தும் பணியில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் திமுக தலைவரும் முதல்வரும் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் சந்தித்து…

ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள்:பிரதமர் மோடி புகழாரம்!

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து இந்தியப் பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ தளபக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘ஜெயலலிதா அவர்களை அவரது பிறந்த…

நோயாளியை ஏற்றிச்சென்ற விமானம் விபத்து – அதிலிருந்த 7 பேரும் உயிாிழப்பு

63 இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம்    ராஞ்சியில் இருந்து புதுடெல்லிக்குத் தீக்காயமடைந்த நோயாளி ஒருவரை ஏற்றிச் சென்ற ‘ஏர் அம்புலன்ஸ்’ (Air Ambulance), ஜார்கண்டின் சத்ரா (Chatra) மாவட்டக் காடுகளுக்குள் விழுந்து நொறுங்கியதில் நோயாளி உட்பட 7 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஜார்க்கண்ட் ஏர் ஆம்புலன்ஸ் விமான விபத்து: நோயாளி உட்பட 7 பேர் பலி – Sri Lanka Tamil News

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உள்ள சிமரியா வனப்பகுதியில் ஏர் ஆம்புலன்ஸ் (Air Ambulance) விமானம் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணித்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக சத்ரா சதர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள்…

டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 07 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று மாலை ராஞ்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், புறப்பட்ட…

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜோதிடருக்கு 200 ஆண்டுகள் சிறை!

சிவகங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிக்கு 200 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ (POCSO) நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது. சிவகங்கை அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த ஒரு ஜோதிடர், தன்னிடம் குறைகளைச் சொல்ல…

சட்டமன்றத் தேர்தல் விஜய்–ஸ்டாலின் இடையேயான போர்: தவெக தலைவர் விஜய் – Sri Lanka Tamil News

வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்க்கும், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையேயான நேரடி அரசியல் போராக மாறும் என்று விஜய் தெரிவித்தார். வேலூரில் இன்று திங்கட்கிழமை (23) நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய…

மஹாராஷ்டிராவில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழப்பு 7 பேர் படுகாயம்!

மஹாராஷ்டிராவில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துடன் மேலும், காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தரணி தாலுகாவில் உள்ள ராணிகான் காட் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறுகிய மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின்…

பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது ‘தேஜஸ்’ போர் விமானம்!

39 இந்திய தொழில்நுட்பத்தில் உருவான தேஜஸ் (LCA Tejas) இலகுரக போர் விமானம், இன்று தனது பயிற்சிப் பயணத்தை முடித்துக்கொண்டு தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. புது தில்லியில் உள்ள ஒரு விமானப்படை தளத்தில், வழக்கமான பயிற்சிப் பயணத்தை முடித்துக்கொண்டு தரையிறங்க முயன்ற…