சென்னை: “தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு மாநிலங்களவை உறுப்பினராக எனது பயணத்தைத் தொடங்கினேன்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சண்முகம் மற்றும் அப்துல்லா ஆகியோர்…
Category: இந்தியா
தமிழில் உறுதிமொழியுடன் நாடாளுமன்றில் அறிமுகமானார் கமல்ஹாசன்!
நடிகரும், மக்கள் நீதி மய்யம் (MNM) தலைவருமான கமல்ஹாசன் இன்று (25) மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகமானார். பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக கமல்ஹாசன், “நான் இன்று டெல்லியில் பதவியேற்று எனது பெயரைப் பதிவு செய்யப் போகிறேன். ஒரு இந்தியனாக…
மும்மொழிக் கொள்கையை மாநில அரசுகளே முடிவு செய்யலாம்: ஒன்றிய அரசு அறிவிப்பு
0 டெல்லி: மும்மொழிக் கொள்கையை மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மும்மொழிப் பிரச்சினை குறித்து தமிழக எம்.பி. மாணிக்கம் தாகூர் மக்களவையில் கேள்வி எழுப்பினார். மாணிக்கம் தாகூர் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய கல்வித் துறை இணை…
முதல்வர் ஸ்டாலின் 2 நாட்களில் இயல்பான பணிக்கு திரும்புவார்: அப்போலோ மருத்துவமனை தகவல் | cm Stalin will return to normal work in 2 days Apollo Hospital
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் தலை சுற்றலுக்கு காரணமாக இருந்த சீரற்ற இதய துடிப்புக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முதல்வர் நலமுடன் உள்ளார். அடுத்த 2 நாட்களில் அவர் தனது இயல்பான பணிக்கு திரும்புவார் என்று அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் கடந்த…
வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா – இங்கிலாந்து!
இந்தியாவும் இங்கிலாந்தும் இன்று (24) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திட்டன. இது இருதரப்பு வர்த்தகத்தை ஆண்டுதோறும் 34 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இங்கிலாந்து பயணத்தின் போது…
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள தொழிலதிபர் அனில் அம்பானி நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை..!!
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள தொழிலதிபர் அனில் அம்பானி நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை..!! – Dinakaran நன்றி
மேட்டூர் அணைக்கு 20,450 கனஅடி நீர்வரத்து | Mettur Dam receives 20450 cubic feet of water
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 18,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 21,514 கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில் இரவு 8 மணியளவில் நீர்வரத்து 20,450 கன அடியாகக் குறைந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு…
இலங்கைக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்! – Athavan News
கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு, இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ…
2024-25ம் நிதியாண்டில் சமக்ர சிக் ஷா திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு பூஜ்ஜியம்: உத்தரபிரதேசம், குஜராத் மாநிலங்களுக்கு கோடிகளில் ஒதுக்கீடு
2024-25ம் நிதியாண்டில் சமக்ர சிக் ஷா திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு பூஜ்ஜியம்: உத்தரபிரதேசம், குஜராத் மாநிலங்களுக்கு கோடிகளில் ஒதுக்கீடு – Dinakaran நன்றி
மெட்ரோ பணியில் இருந்த ராட்சத கிரேன் பழுதால் போக்குவரத்து நெரிசல் | Traffic jam due to breakdown of giant crane during metro work
சென்னை: நுங்கம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத கிரேனில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால், உத்தமர் காந்தி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். சென்னையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1…