மண்டபம் கோயில்வாடி விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்!

இலங்கை கடற்படையினால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மூன்று பேரை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும், இலங்கை கடற்படை கைது நடவடிக்கையை கண்டித்தும் மண்டபம் கோயில்வாடி மீனவர்கள் இன்று முதல் தொடர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள்…

🛑 ஆந்திரா – ஒடிசா எல்லை ஊடாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல்: அம்பலம்!

71 ஆந்திரா – ஒடிசா எல்லைப் பகுதியைப் பயன்படுத்தி இலங்கைக்கு முன்னெடுக்கப்படும் பாரிய கஞ்சா கடத்தல் வலைப்பின்னல் ஒன்றை இந்தியப் பொலிஸார் முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர். முக்கிய தகவல்கள்: கைது நடவடிக்கை: ஆந்திரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது இந்தக் கடத்தலுடன்…

உன்னாவ் பாலியல் குற்றவாளி விடுவிப்பு சி.பி.ஐ., விசாரணை அதிகாரி மீது முறைப்பாடு!

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து, குற்றவாளி குல்தீப் சிங் செங்கார் விடுவிக்கப்பட்ட நிலையில், விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரி மீது பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது தாயாரும் புகார் அளித்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் கடந்த 2017ல் எம் எல் ஏவாக குல்தீப்…

இந்தியாவில் கடன் மோசடியில் ஈடுபட்ட மல்லையா, லலித் மோடியை நாடு கடத்த அரசு தீவிரம்!

இந்தியாவில் வங்கிகளில் கடன் பெற்று அவற்றை திருப்பி செலுத்தாமல், வெளிநாடு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்தியன் பிரீமியர் லீக்’ முன்னாள் தலைவர் லலித் மோடி உள்ளிட்டோரை திரும்ப கொண்டு வர, வெளிநாட்டு அரசுகளுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக, மத்திய…

ஒற்றையாட்சியை திணிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்குமானால், மீண்டுமொரு ஈழ விடுதலைப் போராட்டம் ஏற்படும் –

இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் மீது ஒற்றையாட்சி முறையைத் திணிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிக்குமானால், மீண்டுமொரு ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு அது வழி வகுக்கும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, தற்போதைய அரசாங்கம், ஈழத்…

📢 தவெக-வின் ‘விசில்’ சத்தம் இனி தமிழகம் எங்கும்! 📢

தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன! 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு களம் காணும் தவெக, தனது தேர்தல் சின்னத்தைப் பெற இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தது.…

கர்நாடகாவில் லொறி – பேருந்து மோதி தீப்பிடித்து விபத்து; 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கர்நாடகாவின் சித்ரதுர்கா (Chitradurga) மாவட்டத்தில் உள்ள ஹிரியூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 48 இல் இன்று (25) அதிகாலையில் கண்டெய்னர் லொறி ஒன்றும் சொகுசு பேருந்து ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம்…

🌊 தனுஷ்கோடிக்கு ‘டிட்வா’ புயல் தந்த பரிசு! அரிச்சல்முனையில் உருவான புதிய மணல் திட்டு! 🏝️

116 ராமேஸ்வரத்தின் இயற்கை எழிலில் மற்றுமொரு மகுடம்! இந்தியாவின் மிக முக்கிய ஆன்மீக மற்றும் சுற்றுலாத் தலமான ராமேஸ்வரத்தில், சமீபத்திய ‘டிட்வா’ (Ditwa) புயல் ஒரு அழகான இயற்கை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ✨ முக்கிய சிறப்பம்சங்கள்: புதிய மணல் மேடு: தனுஷ்கோடியின்…

காற்று மாசுபாடு; மத்திய அரசுக்கு டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவது குறித்து மத்திய அரசுக்கு டெல்லி மேல் நீதிமன்றம் இன்று (24) கடுமையான எச்சரிக்கை விடுத்தது. அந்த உத்தரவில், குடிமக்களுக்கு சுத்தமான காற்று கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் அல்லது காற்று சுத்திகரிப்பான்கள் (air purifiers)…

இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார் எஸ்.ஜெய்சங்கர்

450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சலுகைப் பொதியொன்றை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக இந்திய அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும்…