ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காமல் தவிர்க்க முடிவு!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காமல் தவிர்க்க முடிவு செய்துள்ளாகவும்அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா செல்வதக்கவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையில் 80வது பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 9ஆம் திகதி நியுயோர்க்கில் ஆரம்பமாகிற…

தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு | Heavy rain likely in 7 districts including Delta in Tamil Nadu today

சென்னை: தமிழகத்​தில் டெல்டா மாவட்​டங்​கள் உள்​ளிட்ட 7 மாவட்​டங்​களில் இன்று (செப்​.6) கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​து உள்​ளது. இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு…

செங்கோட்டையன் மூலம் பழனிசாமிக்கு பாஜக மறைமுக நெருக்கடி கொடுக்கிறது: திருமாவளவன் | Thirumavalavan says BJP is indeirectly pressurizing Edapadi Palanisamy through Sengottaiyan

மதுரை: செங்கோட்டையன் மூலம் பழனிசாமிக்கு பாஜக மறைமுக நெருக்கடி கொடுக்கிறது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகில் விசிக சார்பில் நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி பங்கேற்றார். பின்னர்…

அரச வைத்திய சாலையில் எலி கடித்ததில் 2 குழந்தைகள் உயிரிழப்பு: ராகுல் காந்தி கண்டனம்

மத்திய பிரதேசத்தில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரச வைத்திய சாலையில்   எலி கடித்ததில் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது குறித்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ்…

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் உதவி கேட்போரை அடித்து விரட்டுவதா? – பாஜக கண்டனம் | Beneficiaries attacked at Ungaludan Stalin Camp: TN BJP Condemns

சென்னை: “உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு உதவி கேட்டு வருபவர்களை அடித்து விரட்டுவதா?” என திமுக அரசுக்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 3-ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம்,…

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி

2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதிக்கு முன் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை தமிழர்கள் இனி…

அதிக தொழில் முதலீடுகளை ஈர்த்து நாட்டுக்கு நல்லதுதானே செய்துள்ளார் முதல்வர்: கமல்ஹாசன் | Kamal says cm has done good for the country by attracting more industrial investments

சென்னை: ‘அதிக முதலீடு​களை ஈர்த்து தமிழக முதல்​வர் நாட்​டுக்கு நல்​லது​தானே செய்​துள்​ளார்’ என்று பாஜக​வினரின் விமர்சனத்​துக்கு மக்​கள் நீதி மய்​யம் தலை​வர் கமல்​ஹாசன் பதில் அளித்​துள்​ளார். இதுதொடர்​பாக, சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று அவர் கூறிய​தாவது: “தெரு​நாய் பிரச்​சினை குறித்தும்…

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு | Moderate rain likely at one or two places in tn today and tomorrow

சென்னை: தமிழகம், புதுச்​சேரி​யில் இன்​றும் நாளை​யும் (செப். 4 மற்​றும் 5) ஓரிரு இடங்​களில் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.  இது தொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்​குநர் பா.செந்​தாமரைக்​கண்​ணன் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில்…

ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதா?

இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பிரையன் ஃபிட்ஸ்பாட்ரிக் கூறியுள்ளார். அமெரிக்க கொள்கை ரீதியான தலைமை மற்றும் உயர் மட்ட இராஜதந்திர ஈடுபாடுகள் காரணமாக இந்த முன்னேற்றம்…

மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் உயிரிழப்பு: அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் | Woman dies after falling into rainwater drainage ditch

சென்னை: சென்​னை​யில் மூடப்​ப​டா​மல் இருந்த மழைநீர் வடி​கால் பள்​ளத்​தில் தவறி விழுந்து பெண் ஒரு​வர் உயி​ரிழந்​தார். இந்த இறப்​புக்கு அதி​காரி​களின் கவனக்​குறைவே காரணம் எனக்​கூறி பொது​மக்​கள் போராட்​டம் நடத்​தினர். சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட பகு​தி​களில் மழைநீர் வடி​கால் பணி ஆங்​காங்கே நடை​பெற்று…