எல்லை தாண்டிய பணப் பரிமாற்றத்துக்காக பிரிக்ஸ் டிஜிட்டல் நாணயங்களை இணைக்க ரிசர்வ் வங்கி முன்மொழிவு!

எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் சுற்றுலா கொடுப்பனவுகளை மென்மையாக்க, பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயங்களை இணைக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முன்மொழிந்துள்ளதாக இந்த விடயத்தை நன்கு அறிந்த இரண்டு அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.…

கரூர் சம்பவம்: சிபிஐ முன்பு 2-வது முறையாக இன்று ஆஜராகிறார் விஜய் – Sri Lanka Tamil News

கரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, Central Bureau of Investigation (சிபிஐ) விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் Vijay இன்று சிபிஐ முன்பு இரண்டாவது…

முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை இந்திய பிரதமர் ஆரம்பித்துவைத்தார்!

மேற்கு பங்களத்தேஷின் ஹவுரா, அசாமின் குவஹாத்தி இடையிலான, ‘ஸ்லீப்பர்’ எனப்படும், படுக்கை வசதியுடன் கூடிய முதல் வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆரம்பித்து வைத்தார். நாடு முழுதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், 170க்கும் மேற்பட்ட…

கர்நாடகாவில் வீடு கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட குழியிலிருந்து புதையல் மீட்பு!

கர்நாடகாவின் கதக் மாவட்டம் லக்குன்டி கிராமத்தில், புகழ்பெற்ற வீரபத்ரேஸ்வரர் கோவிலுக்கு அருகே, வீடு கட்டுமான வேலைகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து 475 கிராம் பழங்கால தங்க நகைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த புதையல் கிடைத்ததன் எதிரொலியாக, அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…

அமெரிக்க தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, ஈரான் வான்வெளி மூடல் – மாற்றுப் பாதைகளில் இயக்கப்படும் இந்திய விமானங்கள்!

அமெரிக்க தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, ஈரான் தன் வான்வெளியை மூடியுள்ளது. இதன் காரணமாக பயணியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் தங்கள் விமான சேவைகளை மாற்றுப் பாதைகளில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான ஈரானின் அடக்குமுறை…

ஆபாசப் படங்களை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த இன்ஸ்டாகிராம் பிரபலம் கைது

இளம் பெண்ணின் அந்தரங்கப் படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவரை தாம்பரம் சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் உருவாகும் பழக்கங்கள் எவ்வளவு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கு…

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற 500 தெருநாய்கள் கொலை: அதிர்ச்சியில் விலங்கு நல ஆர்வலர்கள்

தெலங்கானாவில் சமீபத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பெயரில், கடந்த ஒருவார காலத்தில் பல கிராமங்களில் சுமார் 500 தெருநாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தெருநாய்களுக்கு விஷ ஊசி…

அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல்!

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். இதேவேளை, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் ஒரு நல்ல உரையாடலை நடத்தியதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிவொன்றை வெளியிட்டு கூறியுள்ளார். மேலும், வர்த்தகம்,…

🔴 டாஸ்மாக் ஊழல் வழக்கு: ஆகாஷ் பாஸ்கரனிடம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி!

97   தமிழ்நாடு டாஸ்மாக் (TASMAC) நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் சுமார் ரூ. 1,000 கோடி ஊழல் வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று மிக முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அமலாக்கத்துறை…

மீண்டும் இணையும் இந்தியா – அமெரிக்கா ! – Athavan News

இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக நேற்று பொறுப்பேற்ற செர்ஜியோ கோர், ”இந்தியாவை தவிர, வேறு எந்த நாடும் எங்களுக்கு முக்கியமல்ல எனவும் பிரதமர் மோடியுடனான, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நட்பு உண்மையானது, எனவும் உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்திய பொருட்கள் மீது 50 சதவீத…