மத்திய கிழக்கு பதற்றத்தின் தாக்கம்; சென்னை விமான நிலையத்தில் 3-வது நாளாக விமான சேவை பாதிப்பு – Sri Lanka Tamil News

Home / மத்திய கிழக்கு பதற்றத்தின் தாக்கம்; சென்னை விமான நிலையத்தில்… சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து முன்தினம் துபாய், அபுதாபி, பக்ரைன், மஸ்கட் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல இருந்த 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.…

மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் சென்ற விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியானது!

மஹாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார், கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி விமானத்தில் மும்பையில் இருந்து பாராமதி சென்ற நிலையில் விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பாக ஏ.ஏ.ஐ.பி., எனப்படும், விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரணை…

மதுரையில் இன்று பிரதமர் மோடி – சட்டசபை தேர்தலுக்கான பிரம்மாண்ட கூட்டணிப் பேரணி! – Sri Lanka Tamil News

Home / மதுரையில் இன்று பிரதமர் மோடி – சட்டசபை தேர்தலுக்கான பிரம்மா… காலையில் புதுச்சேரியில் ₹2,700 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கும் பிரதமர், மதியம் 2.45 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். தமிழகத்தில்…

ஆந்திராவில் பட்டாசு ஆலை வெடிப்பு விபத்து 20 பேர் பலி – 10 போ் காயம்

111 ஆந்திர மாநிலம் காகிநாடா அருகே உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.  இன்று தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தால், ஆலைக்குள் இருந்த வெடிபொருட்கள்…

25 தொகுதிகளா? 35 தொகுதிகளா? தி.மு.க.–காங்கிரஸ் இடையே இன்று முக்கிய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை – Sri Lanka Tamil News

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையேயான தொகுதி பங்கீடு விவகாரம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இரு தரப்பினரும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக…

கனடாவில் நடந்த வன்முறையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை – கனடா வெளிப்படையாக அறிவிப்பு!

கனடாவில் நடந்த வன்முறை சம்பவங்களில் இந்தியாவிற்கு எவ்வித தொடர்பும் இல்லை’ என, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பதவி காலத்தில், இந்தியா கனடா இடையே இருந்த உறவு மிக மோசமான நிலையை…

உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்து வருகிறது. ஆளும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட…

 ‘எளிமையின் இலக்கணம்’  ஆர். நல்லகண்ணு காலமானார். 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஆர். நல்லகண்ணு அவர்கள், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 101. அரசியல் கலப்பற்ற பொதுவாழ்வு, தூய்மையான கொள்கை மற்றும் எளிமையான…

இந்தியாவில் இலங்கை ஊடகவியலாளர்களுக்கு விசேட பயிற்சி: 60 பேர் பங்கேற்பு!

பயிற்சித் திட்டம் மற்றும் நோக்கம் இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள கலாநிதி எம்.சி.ஆர் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தில் (MCRHRD), இலங்கை ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்தவர்களுக்கான ஒரு வார கால விசேட ஊடக முகாமைத்துவ பயிற்சித் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. 2026 ஜனவரி…

திமுக–காங்கிரஸ் மோதல்: தொகுதி பங்கீடு சர்ச்சை; 21 தொகுதிகள் மட்டுமே வழங்குவோம்… கெத்து காட்டும் ஸ்டாலின் – Sri Lanka Tamil News

தமிழக தேர்தல் திருவிழா நெருங்கியுள்ள நிலையில், ஆளும் கட்சி திமுக கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டி வருகின்றது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பற்றி ஆலோசனை நடத்தும் பணியில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் திமுக தலைவரும் முதல்வரும் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் சந்தித்து…