ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளவிருந்த தாக்குதல் முறியடிப்பு!

ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்காக தயார் செய்யப்பட்டு, பதுக்கி வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை பாதுகாப்பு படையினர் கண்டறிந்து அழித்துள்ளனர். ரஜோரி மாவட்டத்தில் உள்ள தனமண்டி தாலுகாவுக்குட்பட்ட கல்லார் வனப்பகுதியில் அடையாளம் தெரியாத சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம் இருப்பதாக பொலிஸார் மற்றும்…

சர்வதேச மோதல்கள் உக்கிரமடைந்துள்ள சூழலில் இந்திய இராணுவத் தளபதி இலங்கையில்!

64 இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி (#COAS) இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. இராணுவத் தலைமையகத்தில் சிறப்பான வரவேற்பு கொழும்பிலுள்ள இலங்கை இராணுவத் தலைமையகத்தில் ஜெனரல் உபேந்திர திவேதிக்கு கௌரவ…

விரைவில் விண்ணில் ஏவப்படவுள்ள பி. எஸ். எல். வி-சி62 ஏவுகணை!

இஸ்ரோவின் பி.எஸ். எல்.வி-சி62 ஏவுகணை , அன்விஷா என்ற செயற்கைக்கோளுடன் எதிர்வரும் 12ம் திகதி விண்ணில் ஏவப்படுகிறது. இது குறித்து இஸ்ரோ கருத்து வெளியிட்டுள்ளது. அதில், விவசாயம், நகர்ப்புற திட்டமிடல், சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு செயற்கை கோள்கள்…

⚖️ ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு அமுலாக்கத்துறை  மீண்டும் அழைப்பாணை:

பொலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு (Raj Kundra) அமுலாக்கத்துறை (Enforcement Directorate – ED) மீண்டும் அழைப்பாணை (Summons) அனுப்பியுள்ளது. பிட்கொயின் (Bitcoin) தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணைக்காக அவர் நேரில் முன்னிலையாகுமாறு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

📢கரூா் கூட்ட நெரிசல் விவகாரம்: நடிகர் விஜய்க்கு சிபிஐ அழைப்பாணை! 

44 தமிழக அரசியல் மற்றும் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கரூா் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பான வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய் அவர்களுக்கு இந்திய புலனாய்வுத் துறை (CBI) தற்போது அழைப்பாணை (Summons) அனுப்பியுள்ளது.…

கரூர் சம்பவம்; நடிகர் விஜய்க்கு சிபிஐ அழைப்பாணை!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக நடிகரும் தமிழக வெற்றிக் கழகக் (TVK) கட்சியின் தலைவருமான விஜயை எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி முன்னிலையாகுமாறு மத்திய புலனாய்வுத் துறை (CBI) அழைப்பாணை அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கரூர்…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோருக்கு எதிராக 9 வரை நீதிமன்றத்தினால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று (05) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது…

வடகிழக்கு இந்தியாவில் மிதமான நிலநடுக்கம்! – Athavan News

வட இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இன்று (05) அதிகாலை 5.4 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 4:17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி அசாமின் மோரிகான் மாவட்டத்திற்கு அருகில் பதிவாகியதாக…

அசாமில் ரிக்டர் 5.1 நிலநடுக்கம் – கட்டடங்கள் குலுங்க, பீதியில் மக்கள் வீடுகளை விட்டு ஓடினர்

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிர்ச்சேதமோ அல்லது பெரிய அளவில் பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. நன்றி

🏥  பாரதிராஜா  அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 27, 2025 அன்று பாரதிராஜாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் (Respiratory problems) மற்றும் சோர்வு ஏற்பட்டதையடுத்து, அவர்…