திருமண உறவில் குறுக்கிடும் மூன்றாவது நபரிடம் நஷ்டஈடு கோரி, பாதிக்கப்பட்ட வாழ்க்கைத் துணைவர் வழக்குத் தொடரலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியில் தனது கணவரின் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், தங்கள் திருமண வாழ்வில் தெரிந்தே தலையிட்டதாகக் கூறி,…
Category: இந்தியா
4 பேர் மீது வழக்குப் பதிவு – Athavan News
திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை நாகை மற்றும் திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்து, அங்கிருந்து…
ஏழைகளின் ‘டாக்டர்’ கனவை நனவாக்கி வரும் 7.5% உள் இடஒதுக்கீடு: அரசு பள்ளி மாணவர் 632 பேர் மருத்துவம் படிக்க வாய்ப்பு | internal reservation is making the ‘doctor’ dream of the poor come true
சென்னை: ஏழைகளின் ‘டாக்டர்’ கனவை 6-வது ஆண்டாக நனவாக்கி வரும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ், நடப்பாண்டு அரசு பள்ளி மாணவர்கள் 632 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நீட் தேர்வு வருவதற்கு முன்பு, தமிழகத்தில் ஆண்டுதோறும் 40-க்கும்…
இணையத்தில் பேசுபொருளான பிரியங்கா சங்கரின் நடனம்!
ரோபோ சங்கரின் உடலுக்கு வளசரவாக்கம் மின்மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதற்கிடையே, ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா சங்கர் நடனமாடினார். தனது துக்கத்தை நடனம்…
“தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு எம்.பி கூட இல்லை, ஆனாலும் பிரதமர் மோடி…” – நிர்மலா சீதாராமன் பேச்சு | Nirmala Sitharaman says Prime Minister is giving many schemes to Tamil Nadu
கோவில்பட்டி: “தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு எம்.பி. கூட இல்லை. அதனால் என்ன… அதுவும் பாரத நாட்டின் ஒரு பங்குதான் என நினைத்து பிரதமர் மோடி பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தீப்பெட்டித்…
விண்வெளியில் உடல் உறுப்புகள் கட்டுப்பாடின்றி செயல்படும்!- சுபான்ஷு சுக்லா
விண்வெளியில் உடல் உறுப்புகள் கட்டுப்பாடின்றி செயல்படும்” என இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மகளிர் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய நிகழ்ச்சியில்…
வேலூர் காவல் பயிற்சியகத்துக்கு வேலுநாச்சியார் பெயர்: கிண்டியில் சிலையை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | cm stalin inaugurates velu nachiyar statue
சென்னை: சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி வேலு நாச்சியார் உருவச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும், வேலூரில் உள்ள காவல் பயிற்சியகத்துக்கு வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார்.…
நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட 10 இந்திய படங்கள் எவை தெரியுமா?
திரையரங்கிற்கு சென்று திரைப்படங்களை ரசிக்கும் பாரம்பரிய காலம் மாறி, இன்றைய காலத்தில் வீட்டிலேயே குடும்பத்துடன் ஓடிடி தளங்கள் மூலம் திரைப்படங்களை பார்ப்பது வழக்கமாகி வருகிறது. மொழிகளுக்கான தடைகளை சப்டைட்டில்கள் மற்றும் டப்பிங் முறைகள் எளிதாக்கியுள்ளதால், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட…
வக்பு சட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டம் – அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவிப்பு | All India Muslim Personal Law Board announced continued protest against the Waqf Act
சென்னை: அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் ஒருங்கிணைப்பாளர் இப்னு சஊத், அதன் உறுப்பினர் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: வக்பு திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கில் உச்ச…
“தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர்” – ரோபோ சங்கர் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் | cm stalin Condolence for robo shankar demise
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திரைக்கலைஞர் ரோபோ சங்கர் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் துவங்கி, சின்னத்திரை – வண்ணத்திரை என விரிந்து, தமிழ்நாட்டு மக்களை…
