ஐசிசி தரவரிசையில் இங்கிலாந்து, இந்திய நட்சரத்திரங்கள் முன்னேற்றம்!

மான்செஸ்டரில் நடந்த பரபரப்பான சமனிலைப் போட்டியைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் இந்திய வீரர்கள் டெஸ்ட் தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றங்களைச் சந்தித்துள்ளனர். அதேநேரத்தில், டி:20 துடுப்பாட்ட வீரர்களுக்கான அண்மைய தரவரிசையில் ஒரு புதிய நம்பர் 1 துடுப்பாட்ட வீரர் முடிசூட்டப்பட்டார். இங்கிலாந்து அணியின்…

₹6.5 இலட்சம் ரூபாய் பெறுதியான ஐ.பி.எல். ஜெர்சிகள் திருட்டு!

மும்பையில் அமைந்துள்ள வான்கடே மைதானத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் இருந்து ₹6.5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 2025 ஐ.பி.எல். திருடப்பட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்திற்கு 40 வயதுடைய பாதுகாவலர் ஒருவர்…

ஸ்பெய்ன் அணியை வீழ்த்தி யூரோ மகளிர் கிண்ணத்தை கைப்பற்றியது இங்கிலாந்து அணி

UEFA மகளிர் அணிகளுக்கிடையிலான 2025ம் ஆண்டிற்கான யூரோ கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெய்ன் அணியை வீழ்த்தி இங்கிலாந்து மகளிர் அணி கிண்ணத்தை கைப்பற்றி அசத்தியது. சுவிட்ஸர்லாந்தின் சென்.ஜேக்கப் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஸ்பெய்ன் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடாத்தின.…

இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப் பயணம் தொடர்பான அறிவிப்பு!

இலங்கை கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப் பயணம் தொடர்பான அறிவிப்பினை ஸ்ரீலங்கா கிரக்கெட் (SLC) வெளியிட்டுள்ளது. இது தொடர்பான SLC வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தேசிய ஆடவர்அணி 2026 செப்டெம்பர் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து வெள்ளை பந்து தொடரை விளையாடும்.…

பாலியல் ரீதியான கருத்துகள்: விளைவுகளை எதிர்கொள்கிறார் ஜேவியர் ஹெர்னாண்டஸ் 

சமூக ஊடகங்களில் பாலியல் ரீதியான கருத்துக்களை தெரிவித்ததற்காக முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் ஸ்ட்ரைக்கர் ஜேவியர் ஹெர்னாண்டஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது எதிர்கால நடத்தை குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளார். மெக்சிகன் கால்பந்து கூட்டமைப்பு, தற்போது லிகா எம்எக்ஸ் அணியான சிவாஸுக்காக விளையாடி வரும் 37…

இங்கிலாந்து தொடரில் இருந்து ரிஷப் பந்த் விலக வாய்ப்பு!

மான்செஸ்டர் டெஸ்டின் எஞ்சிய போட்டி நாட்களில் ரிஷப் பந்த் பங்கேற்க வாய்ப்பில்லை, மேலும் வலது கால் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்தும் அவர் விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அவருக்கு ஓய்வு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், இந்திய…

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ஆண்ட்ரே ரஸ்ஸல்!

கிங்ஸ்டன், சபினா பார்க்கில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி:20 போட்டியுடன் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் (Andre Russell) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார…

கனடிய ஓபனில் இருந்து விலகிய கார்லோஸ் அல்கராஸ்! – Athavan News

உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் நட்சத்திரமான கார்லோஸ் அல்கராஸ் (Carlos Alcaraz), 2025 கனடிய ஓபனில் இருந்து விலகுவதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், அவரது முடிவிற்கான காரணத்தையும் 22 வயதான ஸ்பெய்ன் வீரர் கோடிட்டுக் காட்டியுள்ளார். அதில் அவர், தனக்கு சிறிய தசைப்…

அடுத்த மூன்று WTC இறுதிப் போட்டிகளை நடத்தும் உரிமம் இங்கிலாந்துக்கு!

அடுத்த மூன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிகளையும் இங்கிலாந்து நடத்தும் என்பதை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ICC) உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வாரம் சிங்கப்பூரில் நடைபெற்ற ஐ.சி.சி.யின் வருடாந்திர மாநாட்டில் இந்த முடிவு உறுதி செய்யப்பட்டது. இதன் அர்த்தம் அண்மைய…

இங்கிலாந்து கவுண்டி அணியில் பங்கேற்க குசாலுக்கு வாய்ப்பு?

இலங்கை விக்கெட் கீப்பர் குசல் மெண்டிஸ், இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி போட்டிக்காக நாட்டிங்ஹாம்ஷையரில் சிறிது காலம் இணைய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விக்கெட் கீப்பர் இஷான் கிஷனின் ஒப்பந்தம் முடிந்த பிறகு, மாற்று வெளிநாட்டு வீரராக குசால் இந்திய கிரிக்கெட் அணியில்…