Home / இந்தியாவிடம் இருந்து 45 ஆயிரம் டன் டீசல் இறக்குமதி செய்ய பங… ஈரான் மோதல் காரணமாக ஏற்பட்ட உலகளாவிய எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க வங்காளதேசம் இந்தியாவிடம் இருந்து 45,000 டன் டீசல் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போதைய முதல்…
Category: விளையாட்டு
இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை ஏலத்தில் எடுத்தது தொடர்பாக Kavya Maran மீது சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெறும் The Hundred கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்றது. அந்த ஏலத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் Abrar…
கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!
கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகிய இரு வரலாற்றுப் புகழ்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான 15 ஆவது “இந்துக்களின் சமர்” (Battle of the Hindus) கிரிக்கெட் பெருவிழா இன்று (13) காலை கொழும்பு பி. சரவணமுத்து சர்வதேச…
தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தை இந்தியா வென்ற பின்னர் கொண்டாட்டங்களின் ஈடுபடும் போது தேசியக் கொடியை அவமதித்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்ட்யா மீது சட்டத்தரணி வாஜித் கான் பிட்கர் முறைப்பாடு அளித்துள்ளார். அஹமதாபாத் நரேந்திர மோடி…
ஈரான் திரும்பும் வீராங்கனை: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவு!
ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த ஈரான் மகளிர் கால்பந்து அணியின் வீராங்கனைகளில் ஒருவர், மீண்டும் ஈரான் திரும்ப முடிவு செய்துள்ளதை அடுத்து, அங்கு தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை ஆறாகக் குறைந்துள்ளது. ஆசியக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்காக ஆஸ்திரேலியா வந்திருந்த ஈரான் மகளிர் அணியினர்,…
இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கேர்ஸ்டன் நியமனம்
தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கேரி கேர்ஸ்டனை (புயசல முசைளவநn) இலங்கை தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இந்த நியமனம் 2026 ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வரும் என…
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரகும் ஜொனதன் ட்ரொட்
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து சனத் ஜெயசூர்ய விலகிய நிலையில், இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் பதவிக்கு போட்டியிடுபவர்களில் இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஜொனதன் ட்ரொட் முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இந்த…
🏏மீண்டும் உலக சாம்பியன் இந்தியா.* – Athavan News
நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி. 256 ஓட்டங்களை இலக்காக கொண்டு ஆடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் 159 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று…
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்க தேசிய கிரிக்கெட் அணி மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இரண்டுக்கும் முன்னதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி நாடு திரும்பும் என்ற தகவல்கள் வெளியானதை அடுத்து, குயின்டன்…
நடைபெறவிருந்த கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு – Athavan News
மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கருத்திற்கொண்டு, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த கிரிக்கெட் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு 20 (T20I) போட்டிகளைக் கொண்ட இத்தொடர், ஆப்கானிஸ்தான்…
