ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் (Liverpool) மற்றும் அட்லாட்டிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணிகள் தகுதி பெற்றுள்ளன. அன்பீல்டு (Anfield) மைதானத்தில் நடைபெற்ற 16-ஆவது சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில், கலாட்டா சாரே (Galatasaray) அணியை எதிர்கொண்ட…
Category: விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி பெற்றுள்ளது. எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ‘சுற்று 16’ இன் இரண்டாவது ஆட்டத்தில், பாயர் லெவர்குசன் அணியை எதிர்கொண்ட அர்செனல், ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. அர்செனல் அணியின்…
2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!
தங்கள் வீரர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக, 2026 உலகக் கிண்ணப் போட்டிகளை அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கு மாற்றுவது குறித்து ஈரான் சர்வதேச கால்பந்து கூட்டமைப்புடன் (FIFA) பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஈரான் கால்பந்து தலைவர் மெஹ்தி தாஜ் திங்களன்று (16) தெரிவித்தார்.…
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா
இந்தியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் பலப்பரீட்சை நடாத்தினார். இதில் அதிரடியாக விளையாடிய ரிபாகினா முதல் செட்டை 6-3 என எளிதாக கைப்பற்றி…
இந்தியாவிடம் இருந்து 45 ஆயிரம் டன் டீசல் இறக்குமதி செய்ய பங்களாதேஷ் முடிவு – Sri Lanka Tamil News
Home / இந்தியாவிடம் இருந்து 45 ஆயிரம் டன் டீசல் இறக்குமதி செய்ய பங… ஈரான் மோதல் காரணமாக ஏற்பட்ட உலகளாவிய எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க வங்காளதேசம் இந்தியாவிடம் இருந்து 45,000 டன் டீசல் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போதைய முதல்…
இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை ஏலத்தில் எடுத்தது தொடர்பாக Kavya Maran மீது சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெறும் The Hundred கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்றது. அந்த ஏலத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் Abrar…
கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!
கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகிய இரு வரலாற்றுப் புகழ்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான 15 ஆவது “இந்துக்களின் சமர்” (Battle of the Hindus) கிரிக்கெட் பெருவிழா இன்று (13) காலை கொழும்பு பி. சரவணமுத்து சர்வதேச…
தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தை இந்தியா வென்ற பின்னர் கொண்டாட்டங்களின் ஈடுபடும் போது தேசியக் கொடியை அவமதித்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்ட்யா மீது சட்டத்தரணி வாஜித் கான் பிட்கர் முறைப்பாடு அளித்துள்ளார். அஹமதாபாத் நரேந்திர மோடி…
ஈரான் திரும்பும் வீராங்கனை: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவு!
ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த ஈரான் மகளிர் கால்பந்து அணியின் வீராங்கனைகளில் ஒருவர், மீண்டும் ஈரான் திரும்ப முடிவு செய்துள்ளதை அடுத்து, அங்கு தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை ஆறாகக் குறைந்துள்ளது. ஆசியக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்காக ஆஸ்திரேலியா வந்திருந்த ஈரான் மகளிர் அணியினர்,…
இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கேர்ஸ்டன் நியமனம்
தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கேரி கேர்ஸ்டனை (புயசல முசைளவநn) இலங்கை தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இந்த நியமனம் 2026 ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வரும் என…
