இலங்கை, தென்னாப்பிரிக்க தொடர்களுக்கான வலுவான அணியை அறிவித்த பாகிஸ்தான்!

தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கைக்கு எதிரான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடருக்கான குழாமை பாகிஸ்தான் அணி அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, முன்னாள் தலைவர் பாபர் அசாம் மற்றும் நட்சத்திர பந்து வீச்சாளர் நசீம் ஷா ஆகியோர் டி20 அணிக்குத் திரும்பும் முக்கிய…

2025 லங்கா பிரீமியர் லீக் இந்த ஆண்டு நடத்தப்படாது- SLC அறிவிப்பு!

2025 லங்கா பிரீமியர் லீக் (LPL)தொடர் ஏற்கனவே திட்டமிட்டபடி இந்த ஆண்டு நடத்தப்படாது என்று ஶ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இன்று (22) இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி…

ஆசிய ரக்பி தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது இலங்கை அணி!

கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரின் 2025 ஆம் ஆண்டின் இறுதிப் போட்டியின் இரண்டாம் நாளில், நேற்று மாலை நடைபெறவிருந்த இலங்கை-சீனா போட்டி இன்று காலை ஆரம்பமானது. கொழும்பில் பலத்த மழை மற்றும் மின்னல்…

மகளிர் உலகக் கிண்ணம்; தென்னாப்பிரிக்காவை இன்று எதிர்கொள்ளும் இலங்கை!

2025 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத்தின் 18 ஆவது போட்டியில் இலங்கை அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.  இந்தப் போட்டி இன்று (17) கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 03.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.  போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை…

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயானந்த வர்ணவீர (Jayananda Warnaweera) தனது 64 ஆவது வயதில் காலமானார். சுழற்பந்து வீச்சாளரான வர்ணவீர, 1986 மற்றும் 1994 க்கு இடையில் இலங்கையை 10 டெஸ்ட் போட்டிகளிலும், ஆறு ஒருநாள் போட்டிகளிலும் பிரதிநிதித்துவப்படுத்தினார்.  அவரது…

மகளிர் உலகக் கிண்ணம்; பாகிஸ்தானின் வெற்றிக் கனவு கலைந்தது!

கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று (15) நடைபெற்ற 2025 மகளிர் உலகக் கிண்ணத்தின் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையினால் எந்த முடிவும் இல்லாமல் நிறைவுக்கு வந்தது. இதனால், இங்கிலாந்தை வீழ்த்தி முதலாவது வெற்றியை ரூஷிப்பதற்கு காத்திருந்த பாகிஸ்தான்…

ஐசிசியின் புதிய ஒருநாள் தரவரிசை பட்டியல் வெளியீடு!

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்டுள்ள அண்மைய புதுப்பிப்பின்படி, ஐ.சி.சி ஆடவர் ஒருநாள் அணி தரவரிசையில் இலங்கை 4 ஆவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தியா 124 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து நியூசிலாந்து (109) மற்றும் அவுஸ்திரேலியா…

கேப் வெர்டே அணி முதல் முறையாக உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்று வரலாறு!

கேப் வெர்டே (Cape Verde) அணி திங்களன்று எஸ்வதினி அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி, 2026 பிபா உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றது. சிறிய தீவுக்கூட்ட நாடு முதல் முறையாக உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றதைத் தொடர்ந்து, திங்களன்று (13) …

இந்தியா – அவுஸ்திரேலியா உலகக் கிண்ணப் போட்டியில் பல சாதனைகள்!

விசாகப்பட்டினத்தில் நேற்று (12) நடந்த மறக்க முடியாத 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அவுஸ்திரேலியா இதுவரை இல்லாத அளவுக்கு அதிக ஓட்ட சேஸிங் சாதனையை படைத்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா நிர்ணயித்த 331 ஓட்டங்கள்…

இந்திய அணியின் தலைவ ஆவது குறித்து ரவீந்திர ஜடேஜா கருத்து!

இந்திய டெஸ்ட் அணியின் புதிய துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, இந்திய அணிக்குக் தலைவராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? என்ற கேள்விக்கு மனம் திறந்து பதில் அளித்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா, அஸ்வின்,…