முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பிணை மனுவை நிராகரித்த கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு…
Category: இலங்கை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மோசடிகள், ஆராய விசேட ஜனாதிபதி விசாரணைக் குழு
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட் மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனங்களில் நடந்த மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட் மற்றும் வரையறுக்கப்பட்ட விமான…
அஸ்வெசும – ஜூலை மாத கொடுப்பனவு நாளை – Athavan News
அஸ்வெசும முதல் கட்ட நிவாரணத்திற்குத் தகுதி பெற்ற பயனாளிகளின், ஜூலை மாதத்துக்கான உதவித்தொகை நாளை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதன்படி, அஸ்வெசும முதல் கட்ட பயனாளிகளில் 1,424,548 பயனாளி குடும்பங்களுக்கு 11,296,461,250…
ரணிலுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நீதிமன்ற தீர்ப்பு
2022 ஜூலை 17, அன்று அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ மற்றும் நீதியரசர் …
ஒரு நீண்ட கதையும் எல்லாளன் பாத்திரஉருவாக்கமும் – சில சுவையான தகவல்கள்! சி. மௌனகுரு.
2 ஆரம்பம் —————- ஒரு மாதத்திற்கு முன் னால் ஒருபின்னேரப் பொழுதில் எனது இருப்பிடத்திற்கு அருகே இருந்த அழகான அமைதியான “துவாரகா” என பெயரிய அடக்கமான ரெஸ்டாரண்டில் என்னைச் சந்திக்கிறார் திவ்யா சுஜேன்அபிநய சேத்திர ஆடலக நிறுவனர் அவர்இருவரும் இணைந்து …
இன்றைய வானிலை
இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு…
யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் விபத்து
யாழ். பலாலி பிரதான வீதியில் கந்தர்மடம் சந்தியில் யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரு வாகனங்களிலும் பயணித்தவர்கள் சிறு சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு…
நீங்கள் நல்லவர்களா..? தாஜுதீனைக் கொன்றவர்கள்..
பாராளுமன்றத்தில் செவ்வாய்கிழமை (22) நாமல் ராஜபக்ஷ எம்.பி. யை நோக்கி , தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ கூறிய விடயங்கள் நீங்கள் நல்லவர்களா? தாஜுதீனைக் கொன்றவர்கள். படுகொலையாளிகளை வெள்ளை வேன் கடத்தல்காரர்களை பாதுகாத்தவர்கள். உங்கள் தந்தை எத்தனை பேரை வேட்டையாடினார்.…
விடுதலை விருட்சத்திற்கு நீரினை வழங்குங்கள் – Global Tamil News
3 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நடப்படவுள்ள விடுதலை விருச்சத்திற்கான நீர் சேகரிக்கும் வாகன பவனி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளை…
இலங்கையின் தேசிய நுகர்வோர் விலை சுட்டெண்ணில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையின் தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் கடந்த மாதம் 0.6 சதவீத அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது. அதேநேரம் 2025 மே மாதத்தில் தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் 0.5 சதவீதத்தில் அதிகரித்திருந்தது. இதேவேளை கடந்த மாதத்தில் மின்சார பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டமையால்,…
