ரணில் – SJB முன்னணி செயற்பாட்டாளர்கள் இடையே ரகசிய சந்திப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த 18ஆம் திகதி இரவு கொழும்பிலுள்ள ஒரு ஆடம்பர குடியிருப்பு வளாகத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முன்னணி செயற்பாட்டாளர்கள் சிலரை சந்தித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பிலுள்ள…

கொழும்பில் 08 மணி நேர நீர்வெட்டு! – Athavan News

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று (20) எட்டு மணி நேர நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) அறிவித்துள்ளது. அதன்படி, இன்று காலை 8.30 மணி முதல் மாலை 4.30…

இலங்கைக்கு IMF அவசர நிதியுதவி! – Global Tamil News

51 சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுச் சபை, இலங்கைக்கு விரைவான நிதியுதவிக் கருவியின் (Rapid Financing Instrument – RFI) கீழ் அவசர நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது! இதன் மூலம் இலங்கை சுமார் 206 மில்லியன் அமெரிக்க டொலர்களை…

நமது தேசம், ஒருபோதும் திவாலாகாது – ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவிப்பு

2026 ஏப்ரல் அளவில் நாடு மீண்டும் பொருளாதார ரீதியான திவால்நிலைக்கு வழிவகுக்கும் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நிராகரித்துள்ளார்.  இன்று (19) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.  அரசாங்கம் முறையான நிதி ஒழுக்கத்தையும் தெளிவான…

கொழும்புக்கு நாளை 8 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நாளை காலை 8.30 முதல் மாலை 4.30 வரை 8 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 1 முதல் 15 வரையும் பத்தரமுல்ல, பெலவத்தை,…

அவசர நிதியுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி! – Athavan News

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை, விரைவான நிதியுதவிக் கருவியின் கீழ் இலங்கைக்கு அவசர நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சுமார் 206 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்துள்ளது. ‘டித்வா’ புயலினால் ஏற்பட்டுள்ள…

பயங்கரவாதியை மடக்கிய ஹீரோவுக்கு 2.5 மில்லியன் டொலர் பரிசு

பயங்கரவாத தாக்குதலின் போது, ஆயுதங்கள் ஏதுமின்றி பயங்கரவாதியை மடக்கிப்பிடித்த போது காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அல் அஹமதுவுக்கு 2.5 மில்லியன் டொலர்  பரிசாக வழங்கப்பட்டுள்ளது அவுஸ்திரேலியாவில் பாண்டை கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொதுமக்கள் 16…

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட நிவாரணப் பொதி: பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெளிவுபடுத்தல்! 📢

30 அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீட்டின் ஊடாக வழங்கப்படவுள்ள விரிவான நிவாரணங்கள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (19) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை…

சம்பத் மனம்பேரிக்கு தொடர்ந்தும் தடுப்பு காவல் – Oruvan.com

மேல் வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரி இன்றைய தினம் வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாலும், அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேலும் பலரை கைது செய்ய வேண்டியுள்ளதாலும்…

ஐ.நா. சபைக்கு 1000 ரூபாய் வழங்கிய இலங்கை குடிமகன்

இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரூ பிரான்சே இந்தப் பதிவை இட்டுள்ளார்.  பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒருஇலங்கை குடிமகனிடமிருந்து இந்தப் பங்களிப்பைப் பெற்றேன்.  இலங்கையர்களுக்கிடையேயான அசாதாரண ஒற்றுமையைக் கண்டு நான் பிரமித்துப் போகிறேன். இலங்கை 🇱🇰 நெருக்கடி காலங்களில் பிரகாசிக்கிறது.…