📢 யாழ். மாநகர சபை எல்லைக்குள் வசிக்கும் மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு! 🚛

25 யாழ். மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் நிலுவையில் உள்ள மற்றும் சேகரிக்கப்படும் கழிவுகளை அகற்றுவதற்கான கட்டண நடைமுறை எதிர்வரும் டிசம்பர் 31-ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ⛈️ ஏன் இந்த முடிவு? அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல்…

நாளை கூடுகிறது நாடாளுமன்றம்: ரூ. 500 பில்லியனுக்குரிய குறைநிரப்பு பிரேரணை முன்வைப்பு

2025.12.18ஆம் திகதி கூட்டப்பட்டுள்ள பாராளுமன்றம் 2025.12.19ஆம் திகதியும் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (17) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.…

🇱🇰🤝🇨🇳 இலங்கையின் மீண்டெழும் பயணத்திற்கு சீனாவின் பூரண ஒத்துழைப்பு உறுதி!

“ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை இந்தச் சவால்களை வென்று மிக விரைவில் மீண்டெழும்” என சீன மக்கள் குடியரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இன்று (17) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற முக்கிய சந்திப்பின் போது, சீன தேசிய மக்கள் காங்கிரஸின்…

மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட முப்படை வீரர்களைப் பாராட்டிய பிரதமர்

தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பாரிய பாதிப்புகளை நினைவுகூர்ந்த பிரதமர், குறிப்பாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட முப்படை வீரர்களைப் பாராட்டியதுடன், உயிரிழந்த அனைவருக்கும் தனது மரியாதையைச் செலுத்தினார். மேலும், தேசிய நெருக்கடியின் போது முப்படையினர் மக்களுடனும் சிவில் நிறுவனங்களுடனும் இணைந்து,…

பாராளுமன்றம் நாளையும் நாளை மறுதினமும் கூடுகிறது – Oruvan.com

பிரதமரின் கோரிக்கைக்கு அமைய, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் ஏற்பாடுகளுக்கு இணங்க, நாளையும் (18) மற்றும் நாளை மறுதினமும் (19) பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற பொதுச்செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். இன்று (17) சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில்…

ஜனாதிபதி அநுர தலைமையில் இலங்கை மிக விரைவில் வழமை நிலைக்கு திரும்பும் என சீனா எதிர்பார்ப்பு

டித்வா சூறாவளியால் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின்  அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மிக விரைவில் மீண்டெழும் என்றும்  சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள்…

மறக்கப்பட்ட மேதை, ஏமாற்றப்பட்ட சமூகம்

மேற்கத்திய நாடுகள் “ஐன்ஸ்டீன்” என்ற உருவத்தை மனித மனதின் அடையாளமாக உயர்த்தும்போது, அவர்கள் முழு உண்மையையும் உலகுக்குச் சொல்லவில்லை. அவர்கள் ஒரு பெயரை மறைக்கிறார்கள், அந்தப் பெயரைக் குறிப்பிட்டால், அவர்கள் நம்பும் ஹீரோக்களின் புத்திசாலித்தனம் மறைந்துபோகும் என பயப்படுகிறார்கள். 🛑 அந்தப்…

ஐஸ் வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள! – LNW Tamil

தெமட்டகொட காவல்துறையில் பணியாற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள், ஐஸ் என்ற போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நகர கலால் பிரிவின் அதிகாரிகளால் இந்த கைது மேற்கொள்ளப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் சீருடையில் இருந்தபோது 200 கிராம் ஐஸ் என்ற போதைப்பொருளுடன்…

📢 நள்ளிரவில் மண்டைதீவில் பயங்கரம்: வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம்! ⚔️🆘

36 யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் நள்ளிரவில் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று, தனிமையில் இருந்த இளம் தாயையும் குழந்தையையும் அச்சுறுத்தியதுடன், உதவிக்கு வந்த முதியவர்கள் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது. 📍 நடந்த கொடூரம்: நள்ளிரவுத் தாக்குதல்: கணவர் கடற்தொழிலுக்காக கடலுக்குச்…

போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

தெமட்டகொடை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதின் போது சீருடையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிளிடம் 200 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 2.5…