18 யாழ்ப்பாணத்தில் குடும்ப தகராறு காரணமாக மாமியை வெட்டி படுகொலை செய்ததுடன் , மாமனாரையும் வெட்டி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய அரச உத்தியோகஸ்தரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். வடமராட்சியில் நேற்றைய தினம் புதன்கிழமை (11.03.26) நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கரவெட்டி…
Category: இலங்கை
உயிர்த்த ஞாயிறு விசாரணையில் அதிரடித் திருப்பம்: மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 3 பிரதான குற்றச்சாட்டுகள்!
55 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளைத் திட்டமிட்டு திசைதிருப்பியமை உள்ளிட்ட மூன்று பிரதான குற்றச்சாட்டுகள், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) இன்று (மார்ச் 11)…
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர, ஈரான் விதித்துள்ள 3 நிபந்தனைகள்
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர, ஈரானின் ஜனாதிபதி பெஷேஷ்கியன் 3 நிபந்தனைகளை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 🔺 ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை அங்கீகரித்தல் 🔺 ஈடு செலுத்துதல் 🔺 எதிர்கால ஆக்கிரமிப்புக்கு எதிரான உள் உத்தரவாதங்கள் நன்றி
தென்மராட்சியில் வன்முறைக் கும்பல் வெறியாட்டம் – 5 வீடுகள் – 6 வாகனங்கள் தீக்கிரை – ஒருவர் மீது வாள் வெட்டு – நால்வர் கைது
65 யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் தீ வைப்பில் ஒரு வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன் இளைஞன் ஒருவரும் வாள் வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். அதேவேளை தாக்குதலுக்கு இலக்கான வீடுகளின் முன் நிறுத்தி…
ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன இராணுவத் தளமாக இருப்பது அச்சுறுத்தல்
ஈரான் கடற்படையின் தென் பிரிவுக்குச் சொந்தமானதும், ஓமான் வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணையில் நிலைநிறுத்தப்பட்டதுமான ‘மௌஜ்’ (Moudge) ரகப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டமையானது, இந்தியப் பெருங்கடலில் பெரும் குழப்பத்தை விளைவிக்கும் நோக்கில் திட்டமிடப்பட்ட ஒன்றாகும். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், ஹம்பாந்தோட்டை…
டிரம்ப் நேற்றுமுதல் போர் நிறுத்தத்தை அறிவிக்க முயன்று வருகிறார் – ஜெனரல் அலி படாவி
டிரம்ப் நேற்று (10) முதல் போர் நிறுத்தத்தை அறிவிக்க முயன்று வருகிறார். எதிரி போரில் வெற்றி பெற்றிருந்தால், போர் நிறுத்தத்தை அறிவிக்க முழு உலகத்தையும் மத்தியஸ்தம் செய்ய அழைத்து வந்திருக்க மாட்டார். (ஜெனரல் அலி படாவி) நன்றி
நிதித் துஸ்பிரயோகம் – வடக்கு ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக முறைப்பாடு!
45 வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் முறைப்பாடு செய்துள்ளார். வேலணையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் நோக்குடன் 2016ஆம் ஆண்டு மண்டைதீவில் 77 மில்லியன் ரூபாய் நிதியில் “எக்கோ ரூரிசம்”…
தயவுசெய்து எங்களை விடுவிப்பதை நிறுத்துங்கள், எங்களை தனியாக விடுங்கள், நாங்கள் நன்றாக இருப்போம் – கத்தார் அமைச்சர்
மத்திய கிழக்கு மக்களை ‘விடுதலை செய்தல்’ என்று விவரித்தது குறித்து கத்தார் கல்வி அமைச்சர் நெதன்யாகுவுக்கும் டிரம்பிற்கும் பதிலளித்துள்ளார். ‘நீங்கள் பாடசாலையில் தோல்வியடைந்துm ஹாலிவுட் படங்களிலிருந்து கல்வி கற்றது எங்கள் தவறு அல்ல. உலகம் ஒரு திரைப்படம் அல்ல. இவை மனித…
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல்களில் வரும் தெரியாத செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு இஸ்ரேலில் உள்ள தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சைபர் தாக்குதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், இலங்கை தொழிலாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான…
பாலைதீவு படகு விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை மூன்றாக அதிகரிப்பு!
பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்குச் சென்ற பக்தர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதிக்கும் மார்ச் 6ஆம்…
