அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ புயலினால் கடும் தாக்கம் ஏற்பட்ட போதிலும், பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் கடந்த 2025 ஆம் ஆண்டில் இலங்கை ஒட்டுமொத்தமாக குறிப்பிடத்தக்க பொருளாதார நிலையை அடைந்துள்ளது. பிரதான பொருளாதாரக் குறிகாட்டிகளில் 2025 ஆம் ஆண்டில் அடைந்த பொருளாதார நிலைகள்…
Category: இலங்கை
இலங்கை மக்களும், பொருளாதாரமும் இலகுவில் வீழ்ந்து விடக்கூடிய மனநிலையில் இல்லை
இலங்கை மக்களும் பொருளாதார சரிவுகளை சந்திக்கின்ற வேளைகளில் இலகுவில் வீழ்ந்து விடக்கூடிய மனநிலையில் இல்லை என சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம். கணேசமூர்த்தி தெரிவித்தார். ஏனைய நாடுகளின் பொருளாதாரங்களை காட்டிலும் வித்தியாசமானது எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையின் பொருளாதாரம் வீழ்ந்தாலும்…
சேஹ் ஹசீனாக்கு அடைக்கலம் கொடுக்க முடியுமென்றால், ஏன் முஷ்தஃபிசூர் ரஹ்மானை விளையாட அனுமதிக்க முடியாது..?
பங்களாதேஷில் நடந்த வன்முறைக்கு எதிராக, பிசிசிஐ பங்களாதேஷ் வீரர் முஷ்தஃபிசூர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து வெளியேற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முஷ்தஃபிசூர் ரஹ்மானை ரூ.9.2 கோடிக்கு ஏலத்தில் ஒப்பந்தம் செய்தது. இந்தநிலையில் இந்த முடிவு, இந்தியாவில்…
🚨 14 வயது சிறுவன் அடித்துக் கொலை- தந்தை கைது
24 இரத்தினபுரி மாவட்டம், தெரணியகல நூரி (Noori) காவலஹதுறைப்பிரிவுக்குட்பட்ட நூரியவத்தை 2-ஆம் பிரிவில் தந்தையே தனது மகனை அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. தந்தையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தவர் நூரியவத்தை பகுதியைச் சேர்ந்த…
விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்…!
விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமா க எஸ். அச்சுதன் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே அவர்களிடமிருந்து அவர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். நியமனத்தைத் தொடர்ந்து, விளையாட்டு…
இலங்கைக்கு கொரிய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து நிதி உதவி
‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு கொரிய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி கொரிய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக 50,000ம் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த மனிதாபிமான உதவி வழங்கப்பட்டுள்ளது.…
ஜனவரி மாத எரிபொருள் விலை திருத்தம் இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும்
ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வழக்கமாக, எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 30ஆம் திகதியன்று எரிபொருள் விலை அறிவிக்கப்பட வேண்டும். எனினும், இம்முறை அந்த அறிவிப்பு…
❄️ ஐரோப்பாவில் கடும் குளிர் -யாழ்ப்பாணத்தை சோ்ந்தவா் உயிாிழப்பு
71 ஐரோப்பாவில் நிலவி வரும் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக, அங்கு வசித்து வந்த இலங்கைத் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளாா். ஐரோப்பிய நாடுகளில் தற்போது வீசி வரும் கடும் பனிப்புயல் மற்றும் மைனஸ் டிகிரியில் நிலவும் குளிர் காரணமாக இயல்பு…
சுற்றுச்சூழல் சபை இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கூடியது
சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் சுற்றுச்சூழல் சபையானது, இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் இன்று (02) கூடியது. பேராசிரியர் செவ்வந்தி ஜயகொடி தலைமையில் இச்சபையின் எதிர்வரும் அமர்வுகள் கூடவுள்ளதுடன், 2023 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக…
தேசிய வீடமைப்பு திட்டம் தொடர்பாக ஜனாதிபதி ஆய்வு
“சொந்த வீடு – அழகான வாழ்க்கை” தேசிய வீடமைப்பு திட்டம் உள்ளிட்ட வீடமைப்பு திட்டங்களின் திட்டமிடல் மற்றும் தற்போதைய முன்னேற்ற நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடன் இன்று (02) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற…
