தன்னை தீர்க்கதரிசி என்ற ‘எபோ நோவா’கைது செய்யப்பட்டுள்ளார். கானா பொலிஸின் இணையவழி குற்றப் பிரிவு நேற்று (31) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி பொதுமக்கள் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியமையே கைதுக்கு காரணம் என்று கூறப்படுகின்றது. நன்றி
Category: இலங்கை
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் 5.6% வீழ்ச்சி
2024 டிசெம்பர் 31 ஆம் திகதியன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 288.32 ரூபாயாகவும், விற்பனை விலை 297.01 ரூபாயாகவும் காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.2025ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாயின் பெறுமதி 5.6 சதவீதத்தால்…
புதுவருடத்தில் பாதுகாப்பு மையத்தில் தங்கியுள்ளமக்களை சந்தித்த ஜனாதிபதி!
அங்கும்புர மற்றும் கன்கொட்டுவ பகுதிகளில் மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கான மீள்குடியேற்ற ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கண்டி, பூஜாபிட்டிய, வெல்கால ஸ்ரீ சுதர்சனராமய விகாரையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்திற்கு இன்று (01) பிற்பகல்…
மாவனெல்லையில் 3 பேர் கொலை
மாவனெல்லை பகுதியில் 2 பெண்கள் உட்பட 3 பேர் ஆயுத மொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். ஆயுதமொன்றினால் தாக்கப்பட்ட நிலையில் காயமடைந்த மூவரும்…
🏟️யாழ். சர்வதேச விளையாட்டு மைதான நிர்மாணிப்பு பணிகள் தீவிரம்: 🏗️
46 யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள சர்வதேச விளையாட்டு மைதானத்தின் நிர்மாணிப்பு பணிகளை, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் இன்றைய தினம் (வியாழக்கிழமை) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முக்கிய குறிப்புகள்: துரித கதி பணிகள்: ஜனாதிபதி அநுரகுமார…
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!
புதுவருடதினமான இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். வடக்கு கிழக்கு மாகாணத்தின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொடர்ச்சியான இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அதனை தமிழ் தேசத்திற்கு சொந்தமானவை என்றும் எனவே திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் நிறுத்தப்படவேண்டும் என…
தலதா மாளிகையில் ஜனாதிபதி விசேட வழிபாடு
புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று (01) காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார். இன்று காலை வரலாற்றுச் சிறப்பு…
புத்தாண்டு வாழ்த்துடன் ரணில் – சஜித் கலந்துரையாடல்
புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதன்போது சஜித் பிரேமதாசவும் தனது அன்பான வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.…
குர்ஆன் மீது கைவைத்து நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராக இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட சொஹ்ரான் மம்தானி.
குர்ஆன் மீது கைவைத்து நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராக இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட சொஹ்ரான் மம்தானி. – Jaffna Muslim புனித குர்ஆன் மீது கைவைத்த, நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராக இன்று 01-01-2026 சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் சொஹ்ரான் மம்தானி.…
🚨 யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: அயலவரை கத்தியால் குத்திய பெண் கைது!
34 யாழ்ப்பாணம், சுன்னாகம் காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்ட தகராறில், அயல் வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண்ணொருவர் நேற்றைய தினம் (புதன்கிழமை) காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னணி: சுன்னாகம் பகுதியில் உள்ள இரு வீட்டாருக்கு இடையே திடீரென தர்க்கம்…
