19 கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று (23) 6வது நாளாக தொடர்கிறது. மத்திய அஞ்சல் அலுவலகத்தில் குவிந்து கிடக்கும் அஞ்சல் பைகளை சட்டவிரோதமாக அகற்றியதற்காக அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டு அஞ்சல் தொழிற்சங்க…
Category: இலங்கை
ஜனாதிபதியை சந்தித்த 07 புதிய தூதரகத் தலைவர்கள் – Oruvan.com
07 புதிய தூதரகத் தலைவர்கள் ஜனாதிபதியை நேற்று (22) சந்தித்தனர். இலங்கையின் நற்பெயரை சர்வதேச அளவில் மேம்படுத்துவது ஒரு தூதுவரின் பொறுப்பு என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார். புதிதாக நியமிக்கப்பட்ட 07 தூதரகத் தலைவர்களுடன் நேற்று (22) பிற்பகல்…
ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!
9 விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரணில் விக்ரமசிங்க வெலிகடை…
ரணில் வைத்தியசாலையில் அனுமதி – Jaffna Muslim
விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில் இன்று (23) சனிக்கிழமை அதிகாலை 12:22 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். நன்றி
ரணில் இன்று நிலைநாட்டிய 5 சாதனைகள்
1️⃣முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டது, 2️⃣கை விலங்கிடப்பட்டது, 3️⃣சிறைச்சாலை பஸ்லில் அழைத்துச் செல்லப்பட்டது, 4️⃣சிறையில் அடைக்கப்பட்டது, 5️⃣சிறையில் இரவை கழிக்கவுள்ளது, என இத்தனை சம்பவங்களும் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நிகழ்ந்துள்ளன. இதனால் இன்றைய (22) வெள்ளிக்கிழமை முக்கியத்துவம் பெறுகிறது. https://chat.whatsapp.com/KU0mw2EmaHVBIvhktzLXQW?mode=ac_t…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 26 ஆம் திகதி வரை விளக்கமறியல்!
இன்று மதியம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நன்றி
ரயில்களில் யானைகள் மோதுவதைத் தடுக்க பல முடிவுகள் – Oruvan.com
யானைகள் ரயில்களில் மோதுவதைத் தடுப்பதற்கான அவசர தீர்வுகளை செயல்படுத்தும் நோக்கில், சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவால், இதுவரை எடுக்கப்பட்ட தீர்வுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்…
ரணிலுக்கு ஆதரவாக மைத்திரி வருகை – LNW Tamil
அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஒற்றுமையைக் காட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்தார். நன்றி
ரணிலுக்கு பிணை வழங்க, சட்ட மா அதிபர் திணைக்களம் கடும் எதிர்ப்பு
ரணிலுக்கு பிணை வழங்குவதை சட்ட மா அதிபர் திணைக்களம் கடுமையாக ஆட்சேபிக்கிறது. CID சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் பிரதிவாதிக்கு எதிராக சாட்சியங்களை முன்வைப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் விசாரணை முழுமையடையாததால்,…
கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்திலேயே அதிகமாக மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன!
கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்திலேயே அதிகமாக மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன! – Athavan News முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் தான் அதிகமாக மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன ” என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று உரையாற்றிய…
