மேயர் பதவியில் விராய் கெலி பல்தசார் தொடருவார்..

கொழும்பு மாநாகர சபை மேயர் விராய் கெலி பல்தசார் தலைமையிலான NPP, வரவு செலவு திட்டத்தில்  மாற்றம் செய்து அல்லது அதே வரவு செலவு திட்டத்தை 2 வாரங்களுக்குள் மீண்டும்  சமர்ப்பித்து அதனை நிறைவேற்ற உள்ளது. அவ்வாறே மேயர் பதவியிலும் விராய்…

🛥️சுமார் 200 கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் படகு பிடிபட்டது! 🚨

இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, பாரியளவிலான போதைப்பொருட்களுடன் நெடுநாள் மீன்பிடிப் படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான முக்கிய தகவல்கள் வருமாறு: முக்கிய தகவல்கள்: கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்: 21 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 172 கிலோகிராம் ‘ஐஸ்’…

பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு பிரதமர் நேரடி விஜயம்

கல்வி அமைச்சும் யுனிசெப் UNICEF நிறுவனமும் இணைந்து, ‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்த ஆய்வொன்றை முன்னெடுத்து வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இவ் ஆய்வின் பின்னர், விரைவாகப் புனரமைக்கப்படக்கூடிய பாடசாலைகளைச் சீரமைக்கவும், மண்சரிவு போன்ற அச்சுறுத்தல்கள் நிலவும்…

2026 இல் கல்வி மறுசீரிமைப்பு சாத்தியமில்லை – Oruvan.com

புதிய கல்வி சீர்திருத்தத்தை (Education reform) ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்ற விடயமாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) தெரிவித்தார். எனவே, மேற்படி திட்டம் குறித்து மீளாய்வு செய்து உரிய முடிவு எடுக்கப்பட வேண்டும்…

தையிட்டியில் வேலன் சுவாமி உள்ளிட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பருத்தித்துறை நகர சபையில் கண்டனம்

தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து , போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிராக பருத்தித்துறை நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் புதன்கிழமை நகர பிதா வின்சன்…

Hiru தடை செய்யப்படுமா..?

சரிபார்க்கப்படாத மற்றும் தவறான செய்திகளை தொடர்ந்து ஒளிபரப்பி வருவதாகக் கூறி, தனியார் ஊடக வலையமைப்பிற்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு ((TRC)கடிதம் அனுப்பியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெளிப்பட்ட தகவல்கள்…

ஹாலிவுட்டில் எனது வாழ்க்கையை இழப்பதற்கு பயப்படவில்லை, பாலஸ்தீனத்தைப் பாதுகாப்பதற்காக தொடர்ந்து குரல் எழுப்புவேன்

காசா போர் நடைபெற்ற போது, காசா போருக்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுத்து, அறிக்கை வெளியிட்டவர்களில்  ஒரவர்தான் அமெரிக்க நடிகர் மார்க் ருஃபாலோ  அவர் கூறுகிறார்: ‘ஹாலிவுட்டில் எனது வாழ்க்கையை இழப்பதற்கு நான் பயப்படவில்லை. மேலும் பாலஸ்தீனத்தைப் பாதுகாப்பதற்காக நான் தொடர்ந்து…

📢 மன்னார் மீனவர்களுக்கான நிவாரணப் பொதிகளை வழங்குவதில் அதிகாரிகளுக்கு என்ன சிக்கல்?

16 மன்னார் மாவட்டத்தில் புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, நீண்ட நாட்களாகத் தொழிலை இழந்து தவிக்கும் மீனவர்களுக்கு ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் வழங்கப்பட வேண்டிய உலர் உணவுப் பொதிகளை விநியோகிப்பதில் அதிகாரிகள் ஏன் தாமதம் காட்டுகின்றனர் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின்…

கிறிஸ்மஸ் பண்டிகையை எளிமையாக கொண்டாடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் – வடக்கு ஆளுநர் கோரிக்கை

கிறிஸ்மஸ் பண்டிகையை ஆடம்பரமாகவும், வெகு விமரிசையாகவும் கொண்டாடுவதைத் தவிர்த்து விழாக்களுக்கான பணத்தை மிச்சப்படுத்தி, புயலால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாய் நிற்கும் நம் சக உறவுகளுக்கு ஒருவேளை உணவாகவோ, உடையாகவோ அல்லது அவர்கள் வாழ்வை மீட்டெடுக்கும் உதவியாகவோ வழங்குவதே, நாம் இறைவனுக்குச் செய்யும் உண்மையான…

கோட்டை பொலிஸில் சரணடைந்த அர்ச்சுனா எம்.பி – Oruvan.com

கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸில் சரணடைந்துள்ளார். குறித்த வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (23) விசாரணைக்கு…