போராட்ட பேரணி காரணமாக, பேஸ்லைன் வீதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கை குழு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. காசாவில் இடம்பெறும் வன்முறையைக் கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த அமைதியான போராட்ட பேரணி, பொரளை பொதுமயான சுற்றுவட்டாரத்திற்கு…
Category: இலங்கை
கீரி சம்பாக்கு பற்றாக்குறை, பொலன்னறுவையில் மட்டும் 85,000 தொன் கீரி சம்பா இருப்பதாக நினைக்கிறோம்.
நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு செயற்கையாக பற்றாக்குறையை ஏற்படுத்த சிலர் முற்படுவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். …
இலங்கையை றோம் சாசனத்தை ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தும் ஐ.நா
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் றோம் சாசனத்தை ஏற்றுக் கொள்ளுமாறு இலங்கையை , ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு றோம் சாசனத்தை ஏற்றுக் கொண்டால் மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் மோசமான மீறல்களுக்காக இலங்கையின் அரசியல்,…
கீரி சம்பாவுக்கு தட்டுப்பாடு? சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் அமைச்சர் வசந்த சமரசிங்க!
நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு செயற்கையாக பற்றாக்குறையை ஏற்படுத்த சிலர் முற்படுவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர்…
லொஹான் ரத்வத்த காலமானார் – LNW Tamil
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (57 வயது) காலமானார். உடல் நலக் குறைவினால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார். நன்றி
யாத்ரீகர் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – ஏழு பேர் படுகாயம்
பதுளை – மஹியங்கனை சாலையில் உள்ள துன்ஹிட சந்திப்பில் இன்று (15) காலை 7.15 மணியளவில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. யாத்ரீகர் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து நிறுத்தப்பட்டிருந்த லொரியுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்தில் சுமார் 30 பேர்…
SLTB பேருந்தின் எஞ்சினில் யூரியா – விசாரணை ஆரம்பம்
கடந்த 12 ஆம் திகதி இரவு நுவரெலியா டிப்போவிற்கு சொந்தமான SLTB பேருந்தின் எஞ்சின் இயந்திரத்தில் யூரியா உரம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து நுவரெலியா, ஹைபோரெஸ்ட் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுவரெலியாவின் ஹைபோரெஸ்ட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த NB – 8933…
பள்ளிவாசலுக்கு சோலார் வசதி – மாதாந்தம் 135,000 ஆயிரம் மீதி
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ் D – 100 திட்டத்தின் கீழ் கல்முனை முஹைத்தீன் பெரிய பள்ளிவாசலுக்கு 44KW திறன் கொண்ட சோலார் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். கல்முனை முஹைத்தீன் பெரிய பள்ளிவாசலின் நீண்டநாள் பிரச்சினையாக இருந்து வந்த பெருந்தொகை…
செஞ்சோலைப் படுகொலை – யாழ் பல்கலையில் நினைவேந்தல்
4 செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது கொல்லப்பட்டவர்களின் உருவப் படங்களுக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் மலர் தூவி…
ஆளும் தரப்பின் கஞ்சாக்கு அனுமதியை வழங்கி ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் – சஜித்
ரணசிங்க பிரேமதாச 200 ஆடைத் தொழிற்சாலை திட்டத்தை முன்னெடுத்த போது, பிரேமதாச வெள்ளைக்கார பெண்களுக்கு உள்ளாடைகளை தைக்கிறார் என்று தற்போதைய ஆளும் தரப்பின் அப்போதைய (JVP) தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். இன்று, ஆளும் தரப்பினர் 7 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கஞ்சா செய்கையில்…
