🚢 அதிர்ச்சி: 6 மில்லியன் லீற்றர் எரிபொருள் கடத்தல்! இலங்கை மாலுமிகள் உட்பட வெளிநாட்டு கப்பலைத் தடுத்தது ஈரான்! 🚨

சட்டவிரோதமான முறையில் 6 மில்லியன் லீற்றர் எரிபொருளைக் கடத்தியதாகக் குற்றம் சுமத்தி, ஓமான் வளைகுடா கடற்பரப்பில் வைத்து வெளிநாட்டு எரிபொருள் கப்பல் ஒன்றை ஈரான் அதிகாரிகள் தடுத்துள்ளனர். 👉 இந்தக் கப்பலில் இலங்கையர்கள், இந்தியர்கள் மற்றும் பங்களாதேஷ் நாட்டவர்கள் அடங்கிய 18 பேர்…

ஒன்டாரியோவில் 15 வயதுடைய நபரை கொலை செய்த குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டார்!

கடந்த அக்டோபர் 2024 இல் பதின்ம வயதுப் பெண் ஒருவர் மற்றொரு 15 வயதுடைய ரீஸ் ஸ்டான்செலை என்பவரை கொலை செய்ததற்காகக் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் பெயரிட முடியாத இந்தப் பெண், ஆரம்பத்தில் இரண்டாம் நிலை…

💔 அமைதி நோபல் பரிசு வென்ற நர்கெஸ் முகமதி மீண்டும் கைது! ஈரான் அரசின் அதிர்ச்சி நடவடிக்கை! 🚨

67 2023 ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசை வென்ற புகழ்பெற்ற மனித உரிமைப் போராளியான நர்கெஸ் முகமதியை ஈரானியப் பாதுகாப்புப் படையினர் நேற்று அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அண்மையில் காலமான ஒரு வழக்கறிஞரின் நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்க ஈரான் தலைநகர்…

மன்னர் சார்லஸ் இன் புற்றுநோய் சிகிச்சையில் முன்னேற்றம்!

மன்னர் சார்லஸ் தனது புற்றுநோய் சிகிச்சையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், முன்கூட்டியே கண்டறியப்பட்டதால் அடுத்த ஆண்டு தனது சிகிச்சை குறைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, (Stand Up To Cancer) ஸ்டாண்ட் அப் டு கேன்சர் பிரச்சாரத்திற்கு ஆதரவாக ஒரு தொலைக்காட்சி…

லொறிக்குள் பதுங்கிய 13 புலம்பெயர்ந்தோர் கண்டுபிடிப்பு: சாரதி உட்பட 14 பேர் கைது!

ஆக்ஸ்போர்ட்ஷையரில் ஏற்பட்ட அதிரவைத்த சம்பவத்தில், லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர்ந்தோர் குழுவை பொலிஸார் கண்டுபிடித்து, சாரதி உட்பட 14 பேரைக் கைது செய்துள்ளனர். M40 வடக்கு நோக்கிச் செல்லும் வீதியில், பைசெஸ்டர் அருகிலுள்ள 9 மற்றும் 10ஆம் சந்திப்புகளுக்கு இடையில் லொறி நின்ற…

🇻🇪 வெனிசுலாவுக்கு அமெரிக்கா புதிய தடைகள்! 🚢

69 வெனிசுலா அரசாங்கத்திற்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் அமெரிக்கா  , வெனிசுலாவின் ஆறு எண்ணெய் கப்பல்கள் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ⚓ முக்கிய தடைகள்: ஆறு எண்ணெய் கப்பல்கள்: வெனிசுலாவின் மிக முக்கிய வருமான ஆதாரமான கச்சா…

இங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே தலைமைத்துவ நெருக்கடி !

இங்கிலாந்தில் உள்ள தொழிலாளர் கட்சியின் (Labour Party) இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே தலைமைத்துவ நெருக்கடி நிலவி வருகின்றது. இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் தலைமை சவாலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், கட்சியின் இடதுசாரிகள் ஏஞ்சலா ரேனரின் சாத்தியமான தலைமைத்துவ முயற்சி குறித்துப் பிளவுபட்டுள்ளனர்.…

🌊 ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை! 🌊

53 ஜப்பானின் அமோரி மாகாணத்தின் கிழக்கு கடற்கரையில் இன்று காலை 11:44 மணிக்கு (உள்ளூர் நேரம், 0244 GMT) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளன. ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) வெளியிட்ட தகவலின்படி, இந்த…

பேரிடரில் உயிர்நீத்த இலங்கையர்களுக்கு பிரித்தானியாவில் அஞ்சலி

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரித்தானியாவில் அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லண்டனில் நாளைய தினம் (13.12.2025) சனிக்கிழமை மெழுதிவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வினை பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்துள்ளது. இலங்கையர்களுக்கு அழைப்பு லண்டன் மார்பிள் ஆர்ச்…

85,000 விசாக்கள் ரத்து; அமெரிக்கா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை

கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை, அமெரிக்கா வெளிநாட்டவர்களின் 85,000 விசாக்களை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவை “மீண்டும் பாதுகாப்பானதாக” மாற்றுவதற்கான அவரது தீவிர முயற்சிகளின் ஒரு…