சர்வதேச அமைதிக்கு இரு நாடுகள் இடையே வலுவான உறவு அவசியம்: ஜப்பான் புதிய பிரதமரிடம் மோடி தகவல் | india japan strong relation for world peace pm modi

புதுடெல்லி: சர்​வ​தேச அமை​திக்​கும் ஸ்திரத்​தன்​மைக்​கும் இந்​தி​யா, ஜப்​பான் உறவு வலு​வாக இருப்​பது அவசி​யம் என்று புதி​தாக பதவி​யேற்​றுள்ள ஜப்​பான் பிரதமர் சனே தகைச்​சி​யிடம் பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். ஜப்​பான் நாட்​டின் புதிய மற்​றும் முதல் பெண் பிரதம​ராக சனே தகைச்சி…

முன்றாவது முறையாகவும் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாவாரா?

மூன்றாவது முறையாக தான் அமெரிக்க ஜனாதிபதி ஆவதை அமெரிக்க சட்டம் தடை செய்வது மிகவும் மோசமானது என்று ட்ரம்ப் விமர்சித்துள்ளார். ட்ரம்ப், மீண்டும் ஒருமுறை அமெரிக்க ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், அவர் அதை மிகவும் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின. அமெரிக்க…

மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர்; ஆனால்… – ட்ரம்ப்பின் சூசகப் பேச்சு! | Trump says PM Modi is a great leader; but claims honour for ending India – Pak war

சீயோல்: “இந்தியப் பிரதமர் மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர் ஆனால், இந்தியா – பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று சொன்னதாலேயே நிறுத்தப்பட்டது.” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். கடந்த மே மாதம் இந்தியா –…

இங்கிலாந்தின் ஆடன்ப்ரூக் மருத்துவமனையில் உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்யுமாறு மக்கள் ஆதங்கம்!

இங்கிலாந்தின் ஆடன்ப்ரூக் மருத்துவமனையில் இடைநீக்கம் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை நிபுணரால் சிகிச்சை பெற்ற குழந்தைகளின் குடும்பங்கள் அந்த வைத்தியசாலையின் மூத்த அதிகாரிகளும் வெளியேற வேண்டும் என கூறிவருகின்றனர். அதிகாரிகளின் ஓர்  அறிக்கையில் காணப்பட்ட குறைப்பாடுகளை கண்டறிந்த நிலையிலேயே அவர்கள் பணிநீக்கம் செய்யப்படவேண்டும்…

காசா மீது ‘உடனடி சக்திவாய்ந்த’ தாக்குதல் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு | Netanyahu orders Israel army to carry out immediate powerful strikes on Gaza

ஹமாஸ் படையினரின் போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறலுக்கு பதிலடியாக காசா மீது சக்திவாய்ந்த தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். தெற்கு காசாவில் தங்கள் படைகள் மீது ஹமாஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தின்…

விமான விபத்தில் 12 போ் பலி

164   கென்யாவின் கடலோரப் பகுதியான குவாலேயில் உள்ள  மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமான  மசாய் மாரா தேசிய சரணாலயத்திற்கு சென்று கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று  விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என தொிவிக்கப்பட்டுள்ளது. டயானி விமான நிலையத்தில்…

தடுத்து வைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து தம்பதியினருக்கான விசாரணையில் நீதியில்லை – பாதிக்கப்பட்டோரின் மகன் குற்றச்சாட்டு!

உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட இங்கிலாந்து தம்பதியினருக்கான நீதிமன்ற விசாரணை ஈரானில் முறையாக நடக்கவில்லை என அவர்களது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். கடந்த ஜனவரி மாதம் கிழக்கு சசெக்ஸைச் சேர்ந்த லிண்ட்சே மற்றும் கிரெய்க் ஃபோர்மேன் இருவரும் உலகம் முழுவதும் மோட்டார் சைக்கிள்…

இங்கிலாந்தில் இந்திய இளம்பெண் பாலியல் வன்கொடுமை: இளைஞன் கைது

இங்கிலாந்தில் இந்திய வம்சாளி இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டை சேர்ந்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இங்கிலாந்தின் மேற்கு மிட்லாண்ட்ஸ் மாகாணம் வால்சால் நகரில் வசிப்பவர் 20 வயது இந்திய வம்சாவளி இளம்பெண்.…

நீளும் அரசு முடக்கம்: 4.2 கோடி அமெரிக்கர்கள் உணவு நெருக்கடிக்கு உள்ளாகும் அபாயம்! | Americans brace for food stamps to run out explained

வாஷிங்டன்: அமெரிக்க அரசு முடக்கம் ஏற்பட்டு 3 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், இது நீடித்தால் அமெரிக்காவில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசு வழங்கிவரும் சலுகையான ஃபுட் ஸ்டாம்ப்ஸ் (Food Stamps) என்று சுருக்கமாக அழைக்கப்படும் துணை ஊட்டச்சத்து உதவித் திட்டம்…

மூளை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த சிறுவன் 6 வருடங்களின் பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளான்!

டேட் மாடர்ன் கட்டிடத்தின் 10வது மாடியில் இருந்து தூக்கி எறியப்பட்ட ஒரு சிறுவன் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் , ஓடவும், சைக்கிள் ஓட்டவும், குதிக்கவும், நீந்தவும் ஆரம்பித்துள்ளதாக சிறுவனின் குடும்பத்தினர் மகிழ்சி தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் ஒருவரால் தாக்குதலின் போது ஆறு வயதாக…