🇯🇵 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயங்குகிறது உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையம்! ⚡⚛️

22 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரழிவைத் தொடர்ந்து மூடப்பட்ட உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையமான காஷிவாசகி கரிவா (Kashiwazaki-Kariwa) அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் அரசு தயாராகி வருகிறது. 📍 முக்கிய…

மூன்றாம் காலாண்டில் இங்கிலாந்து பொருளாதார வளர்ச்சி 0.1% ஆகக் குறைவு!

இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இங்கிலாந்தின் பொருளாதாரம் வளர்ச்சி மந்தநிலையைச் சந்தித்ததாக தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகத்தின் புள்ளிவிவரங்கள் இன்று (22) காலை வெளிப்படுத்தியுள்ளன. இந்த தகவல் தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு ஒரு புதிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 0.3 சதவீதமாக இருந்த…

மொஸ்கோவில் நடந்த தாக்குதலில் ரஷ்ய ஜெனரல் உயிரிழப்பு!

மொஸ்கோவில் நடந்த வெடிவிபத்தில் ரஷ்ய ஜெனரல் ஒருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov) திங்கட்கிழமை காலை ஒரு காரின் கீழ் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்ததில் இறந்ததாக ரஷ்யாவின் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. சர்வரோவ்…

🚨 தென்னாப்பிரிக்காவில் பயங்கரம்: மதுபான விடுதி அருகே துப்பாக்கிச் சூடு – 9 பேர் உயிரிழப்பு!

64 தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் அருகே நிகழ்ந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடந்தது என்ன? ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) அதிகாலை 1 மணியளவில், ஜோகன்ஸ்பர்க்கிற்கு அருகிலுள்ள பெக்கெர்ஸ்டால் பகுதியில் உள்ள ஒரு மதுபான விடுதிக்கு வெளியே மக்கள்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு  17 ஆண்டுகள் சிறை!

அரசு கருவூலப் (Toshakhana) பொருட்களை முறைகேடு செய்த வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு தலா 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வழக்கின் பின்னணி: இம்ரான்…

தென்னாப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கின் மேற்கே உள்ள பெக்கர்ஸ்டல் நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்ததுடன், குறைந்தது 10 பேர் காயமடைந்தனர். இரண்டு வாகனங்களில் வந்த ஆயுதமேந்திய நபர்கள், டவுன்ஷிப்பில் உள்ள ஒரு உணவகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும்,  பொது…

ரிச்மண்ட் ஹில்லில் இடம்பெற்ற கோர விபத்தில் கோண்டாவிலைச் சேர்ந்த துரைராஜா (சந்திரன்) அகால மரணம் என உறவினர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

27 கனடா (Richmond Hill): கனடா, ஒன்ராறியோ மாகாணத்தின் ரிச்மண்ட் ஹில் (Richmond Hill) பகுதியில் கடந்த வியாழக்கிழமை (18.12.25) மாலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில், பேருந்துக்காகக் காத்திருந்த இலங்கைத் தமிழர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தின் பின்னணி:…

மற்றொரு ஊழல் வழக்கில் இம்ரான் கான், அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

ஆடம்பர அரசு பரிசுகளை குறைந்த விலையில் வாங்கிய ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு தலா 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அண்மைய தண்டனையானது…

96 மணி நேர வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ஸ்கொட்லாந்து மருத்துவர்கள்!

ஊதியம் தொடர்பான சர்ச்சைகள் காரணமாக ஸ்கொட்லாந்தின் வதிவிட மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். ஸ்கொட்லாந்தின் தேசிய சுகாதார சேவை ஊழியர்கள் தேசிய அளவில் வெளிநடப்பு செய்வது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.  2008 ஆம் ஆண்டு ஊதியத்தை மீட்டெடுப்பதற்கான…

தைபேயில் பயங்கரமான கத்தித் தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு, தாக்குதல் மேற்கொண்ட நபரும் பலி

தைவானின் தலைநகர் தைபேவில் வெள்ளிக்கிழமை மாலை 5:20 மணியளவில் நடந்த பயங்கரமான கத்தித் தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்; ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். அலுவலக நேரம் முடிவடையும் நேரத்தில் மக்கள் நெரிசல் அதிகமாக இருந்த சமயத்தில், 27 வயது சாங்…