நேட்டோ கனவை கைவிடுவதாக உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு! 🕊️

37 பல ஆண்டுகளாக உக்ரைனின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய இலக்காக இருந்த நேட்டோ அமைப்பில் (NATO) இணைவது என்ற இலக்கை தற்காலிகமாகக் கைவிடுவதாக உக்ரைன் ஜனாதிபதி  ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். ரஷ்யாவுடனான தற்போதைய பதட்டமான சூழலின் பின்னணியில் உக்ரைன் ஜனாதிபதி இந்த முக்கிய…

பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி ட்ரம்ப் வழக்கு!

பிபிசி செய்திச் சேவையிடமிருந்து குறைந்தபட்சம் 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்கட்கிழமை (15) வழக்குத் தொடர்ந்தார். அமெரிக்க கேபிடல் கலவரத்திற்கு முன்னதாக 2021 ஜனவரி 6 அன்று ஆதரவாளர்களுக்கு ட்ரம்ப் ஆற்றிய உரையினை பிரிட்டிஷ்…

💔 ஹாலிவுட் அதிர்ச்சி: பிரபல இயக்குநர் ராப் ரீனர் – மனைவி சடலமாக மீட்பு – மகன் கைது 🚨

43 உலக சினிமா ரசிகர்களை உலுக்கிய ஒரு துயரச் செய்தி லொஸ் ஏஞ்சல்ஸில் இருந்து வந்துள்ளதுஃபிரபல ஹாலிவுட் இயக்குநர் மற்றும் நடிகர் ராப் ரீனர் (Rob Reiner) மற்றும் அவரது மனைவி மிச்செல் சிங் ரீனர் (Michele Singer Reiner) ஆகியோர்…

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கி சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளது – அனுமதிப்பத்திர எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள பொண்டி கடற்கரையில் (Bondi Beach) நேற்று (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டில் துப்பாக்கி தொடர்பான சட்டங்களை மேலும் கடுமையாக்குவது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

அவுஸ்திரேலியா துப்பாக்கி சூட்டில் 16 பேரின் உயிரை பறித்த தந்தை – மகன் – உலக நாடுகள் கண்டனம்!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் யூதர்களின் ‘ஹனுக்கா’ பண்டிகையின் தொடக்க கொண்டாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன்.மேலும் பலர் காயமடைந்து தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டை இலங்கை வன்மையாகக் கண்டிப்பதாக…

சிட்னி துப்பாக்கிச் சூடு: உயிரிழப்பு 15ஆக உயர்வு; தாக்குதலாளர்கள் தந்தை–மகன் என அடையாளம்

சிட்னியின் பொண்டி கடற்கரை பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 10 வயதுடைய சிறுமி ஒருவரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகிறது. நேற்று (14) நடந்த இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில், தாக்குதல் நடத்தியவர்கள் ஒரே…

அவுஸ்திரேலியா சிட்னி கடற்கரையில் தீவிரவாத தாக்குதல் – 11 யூதர்கள் கொல்லப்பட்டனர் – Lanka Truth | தமிழ்

அவுஸ்திரேலியாவில் சிட்னி கடற்கரையில் நேற்று (14) தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 11 யூதர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள ஆலயத்தை மறுஅர்ப்பணம் செய்ததைக் குறிக்கும் வகையில், ‘ஹனுக்கா’ திருவிழாவை யூதர்கள் ஆண்டுதோறும்…

🔥 திடீர் திருப்பம்: சட்டவிரோதக் குடியேற்றத்தில் ஈடுபட்ட சபாத் குழு உறுப்பினர் சிட்னி துப்பாக்கிச் சூட்டில் பலி!

57 சிட்னியில் உள்ள பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் இன்று (14.12.25) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த 10 பேரில், இஸ்ரேலிய இராணுவத்துடன் இணைந்து சட்டவிரோதக் குடியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஒரு முக்கியப் பிரமுகரும் அடங்கியுள்ளதாக மேலதிகத் தகவல்கள்…

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர், பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் இன்று (14) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 09 பொது மக்கள் உள்ளடங்களாக 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த சம்பவத்தில் 29 பேர் காயமடைந்துள்ளனர். இந்த துப்பாக்கிச்…

சிட்னியில் துப்பாக்கிச் சூடு! பொண்டி கடற்கரைப் பகுதியில் 10 பேர் பலி! 💔

45 அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதி இன்று (14.12.25) துப்பாக்கிச் சூட்டுக் களமாக மாறியது. இந்தத் துயரச் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய காவற்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். 😞 உயிரிழந்தவர்களில் 09 பொதுமக்களும், துப்பாக்கிச்…