மஹியங்கனை – பதுளை வீதியில் பயணித்த காரொன்று கால்வாயில் கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். மாபகடவெவ 17வது மைல்கல் அருகே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாபகடவெவ பொலிஸ் பயிற்சி கல்லூரி அதிகாரிகள், மஹியங்கனை பொலிஸார் மற்றும் கிராம மக்கள் இணைந்து இக்காரை…
