தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் சூப்பர்வைசர் வேலை…ரூ.45,000 சம்பளம் || தேர்வு கிடையாது! Nabard Bank NABCONS Recruitment 2025

Nabard Bank NABCONS Recruitment 2025: NABARD Consultancy Services (NABCONS), தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (NABARD) ஒரு துணை நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் Junior Technical Supervisors…

தமிழ்நாடு மெர்க்கண்டைல் ​​வங்கியில் வேலை…டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.72,000 சம்பளம்! TMB Bank Recruitment 2025

TMB Bank Recruitment 2025: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியானது (TMB), Probationary Officer பதவிகளுக்கான பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 20.08.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?,…

ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் வேலை..ரூ.43000 சம்பளம் – தேர்வு கிடையாது! Aavin Recruitment 2025

Aavin Recruitment 2025: தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனம், திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள 06 கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய,…

ரூ.24500 ஊதியத்தில் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையில் வேலை – 88 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்! BRBNMPL Recruitment 2025

BRBNMPL Recruitment 2025: இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையான பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் (BRBNMPL), தற்போது காலியாக உள்ள 88 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களில் Process Assistant…

தமிழ்நாடு அரசு ஊர்க்காவல் படையில் வேலை – 10 வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! Tiruvarur District Home Guard Recruitment 2025

Tiruvarur District Home Guard Recruitment 2025: தமிழ்நாடு அரசு திருவாரூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் தற்போது காலியாக உள்ள 17 Home Guard பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 02.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.…

10ஆம் வகுப்பு போதும்..தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரியில் இளநிலை உதவியாளர் வேலை || ரூ.19500 சம்பளம்! Sakthi Polytechnic College Erode Recruitment 2025

Sakthi Polytechnic College Erode Recruitment 2025: தமிழ்நாடு அரசு உதவி பெறும் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் தற்போது காலியாக உள்ள 14 Junior Assistant(இளநிலை உதவியாளர்), Store Keeper, Lecturer (English, Chemistry), HOD பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…

டிகிரி தேர்ச்சி போதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை – 41 காலியிடங்கள்; ரூ.35,900 சம்பளம்! Madras High Court Recruitment 2025

Madras High Court Recruitment 2025: தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது 41 Assistant Programmer பதவிகளுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புகளுக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.35,900/- முதல் ரூ.1,31,500/- வரை…

ரூ.63200 சம்பளத்தில் தமிழ்நாட்டில் தேசிய காசநோய் நிறுவனத்தில் எழுத்தர் வேலை! ICMR-NIRT Chennai Recruitment 2025

ICMR-NIRT Chennai Recruitment 2025: சென்னையில் மத்திய அரசு வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்! இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICMR-NIRT) தற்போது காலியாகவுள்ள 16 உதவியாளர், மேல் பிரிவு எழுத்தர், கீழ்…

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு 2025 – 750 காலியிடங்கள் || ரூ.15,000 சம்பளம்! Indian Overseas Bank Recruitment 2025

Indian Overseas Bank Recruitment 2025: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) காலியாக உள்ள 750 Apprentices (அப்ரண்டிஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வருகின்ற 20.08.2025 தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.…

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு புலனாய்வு துறையில் வேலை; 4,987 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியீடு IB Recruitment 2025

IB Recruitment 2025: மத்திய அரசு புலனாய்வு துறையில் தற்போது காலியாகவுள்ள 4987 Security Assistant (SA)/ Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்…