Aadhar Supervisor/Operator Recruitment 2025: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தற்போது காலியாகவுள்ள 203 Aadhaar Operator/Supervisor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 01.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்…
Category: அரச வேலை வாய்ப்புகள் – தமிழ்நாடு
உங்கள் ஊரில் உள்ள இந்தியன் வங்கியில் அப்ரண்டிஸ் வேலை – 1500 காலியிடங்கள் || டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! Indian Bank Recruitment 2025
Indian Bank Recruitment 2025: இந்தியன் வங்கி, காலியாகவுள்ள 1500 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 07.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன?,…
10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு புலனாய்வு துறையில் வேலை; 4,987 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியீடு IB Security Assistant Recruitment 2025
IB Security Assistant Recruitment 2025 IB Security Assistant Recruitment 2025: 10 ஆம் வகுப்பு முடித்தவரா நீங்கள்? மத்திய அரசின் வேலை வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? அப்படியானால், இது உங்களுக்கான பொன்னான வாய்ப்பு! இந்திய உள்துறையின் கீழ் செயல்படும்…
தேர்வு கிடையாது..தமிழ்நாட்டில் அரசு ரெப்கோ வங்கியில் மார்க்கெட்டிங் அசோசியேட் வேலை – ரூ.15000 சம்பளம்! Repco Bank Recruitment 2025
Repco Bank Recruitment 2025 Repco Bank Recruitment 2025: தமிழ்நாட்டில் உள்ள அரசு ரெப்கோ வங்கியில் காலியாகவுள்ள 10 Marketing Associate (மார்க்கெட்டிங் அசோசியேட்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்…
தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 – 2299 காலியிடங்கள் || ரூ. 35100 சம்பளம்! TN Village Assistant Recruitment 2025 2299 Vacancy
TN Village Assistant Recruitment 2025 2299 Vacancy: தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த கிராம உதவியாளர் பதவியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், எழுத மற்றும் படிக்கத் தெரிந்தவர்கள்…