“இஸ்ரேல் மீண்டும் நம்மைத் தாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, உளவுத்துறை அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன, ஆக்கிரமிப்பைச் சமாளிக்க நாங்கள் திட்டங்களைத் தயாரித்துள்ளோம், அவர்கள் நம்மைத் தாக்கினால், அதைச் செயல்படுத்த எங்களிடம் 6 படி திட்டம் உள்ளது” என ஈரானிய ஜனாதிபதி தெரிவித்துள்ளதை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.