பச்சை மயில் வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்

 

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் நான்காம் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. நான்காம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை பச்சை மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்

The post பச்சை மயில் வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான் appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply