83
யாழ்ப்பாணத்தில் தோட்டக் கிணற்றில் இருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்
அதனை அடுத்து தோட்ட உரிமையாளர் அப்பகுதியில் தேடுதல் நடாத்திய வேளை கிணற்று கட்டுக்கு அருகில் செருப்புகளும் காணப்பட்டதை அடுத்து , கிணற்றுக்குள் பார்த்த வேளை சடலம் ஒன்றினை அவதானித்துள்ளார். அதனை அடுத்து சுன்னாகம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினா் விசாரணைகளை மேற்கொண்ட வேளை சடலமாக மீட்கப்பட்டவர் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர் என கண்டறிந்தனர்.
அதனை தொடர்ந்து சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#JaffnaNews #Maruthanarmadam #Manipay #PoliceInvestigation #UnfortunateIncident
