ரணிலின் நோய் பற்றி, சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன இன்று (26) நீதிமன்றில் கூறிய 8 விடயங்கள்
📍இருதயத்தின் 4 வால்வுகளில் அடைப்புகள்
📍 ஒரு வால்வில் 100 வீத அடைப்பு, சத்திர சிகிச்சை செய்ய முடியாது.
📍சிறுநீரக நோய்,
📍சோடியம் குறைபாடு.
📍அதிக இரத்த அழுத்தம்,
📍நுரையீரல் தொற்று
📍நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே உள்ளது.
📍அவரது உடல் நிலை பாரதூரமாகவுள்ளது,
📍ரணிலுக்கு பாரிய உயிராபத்து உள்ளது
“ஆகவே, ரணிலின் உடல் நிலையைக் கருத்திற்கொண்டு பிணை வழங்குங்கள்..”