ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று பிற்பகலில் எலிசே மாளிகையில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 400 முதல் 500 வரையான மேயர்களை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பிற்காக தேர்வு செய்யப்பட்ட உள்ளூராட்சி பிரதிநிதிகள், பிரதேச ஆளுநர்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்டவர்கள் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பில் பங்கேற்கும் மேயர்கள் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். புதியவர்களும் அனுபவமிக்கவர்களும் சமநிலையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் […]
