ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில்

பாதாள உலக தலைவன் “ஹரக் கடாவிற்கு” வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது மனைவியிடமிருந்து 1200 இலட்சம் ரூபாய் லஞ்சமாகக் கோரிப் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் இன்று காலை கைது செய்யப்பட்ட முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் மகன் “ரகித ராஜபக்ச” மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரண தொகுதி அமைப்பாளர் “சரித் அபேசிங்க” உட்பட மூவருக்கு ஜூலை 03ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில் appeared first on LNW Tamil.

நன்றி

Leave a Reply