துறைமுகத் தடையை நீக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரானின் அதிரடி அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்சி!


மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது. ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை நீக்கப்படும் வரை, சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) திறக்கப் போவதில்லை என ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்கா தனது “அதிகப்படியான” கோரிக்கைகளைக் கைவிட மறுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சயீத் காதிப்சாதே, அமெரிக்காவுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இன்னும் […]

நன்றி

Leave a Reply