முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 11 சடலங்கள் மீட்பு

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 44 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

நன்றி

Leave a Reply