டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பரவலான பேரழிவை எதிர்கொள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவசரகால நிலையை அறிவித்துள்ளார். தேசிய அளவில் இறப்பு எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளதுடன், மேலும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. சூறாவளி காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளம்,…
Category: வணிகம்
Breaking News: களனி ஆற்றுப் படுகைகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு – மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் களனி ஆற்றுப் படுகையின் தாழ்வான பகுதிகளில் இந்த வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது. நன்றி
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கனடாவில் இரட்டை குடியுரிமை வெளியான தகவல்
அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள இந்தியப் புலம்பெயர்ந்தவர்களின் 79 அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘இன்டஸ் கனடா ஃபோரம்’ (IndUS Canada Forum), இந்திய அரசாங்கத்திடம் இரட்டை குடியுரிமையை அறிமுகப்படுத்துமாறு அல்லது வெளிநாடு வாழ் இந்தியர் (Overseas Citizen of India – OCI)…
பதுளை மாவட்ட மண்சரிவுகளில் பலர் உயிரிழப்பு; பலர் காணாமல் போயினர்
இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பதுளை மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் ஏற்பட்ட பல மண்சரிவுகள் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக அபேவர்தனின் தகவலின் படி, ஆறு…
150 மில்லிமீட்டர் வரை பலத்த மழை: பல பகுதிகளுக்கு வளிமண்டல திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களில் மிக அதிகளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு எச்சரிக்கை’ ஒன்றை வெளியிட்டுள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதிக்கு மேல் உருவான வளிமண்டலத் தளம்பல் இன்று காலை குறைந்த அழுத்தப் பகுதியானது.…
ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் விடுமுறை
ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் காலவரையின்றி மூடப்படுவதாக ஊவா மாகாண முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. நன்றி
அமெரிக்க விசா கிடைக்காத விரக்தியில் பெண் மருத்துவர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 38 வயது மருத்துவர் ரோகிணி, குடும்பத்துடன் ஐதராபாத்தில் வசித்து வந்தார். ரஷ்யாவில் மருத்துவப்படிப்பை முடித்த அவர், அமெரிக்காவில் மேல்படிப்பு மற்றும் பயிற்சி பெறும் நோக்கில் ஜே-1 விசாவிற்கு விண்ணப்பித்திருந்தார். இந்த கனவை நனவாக்க பல மாதங்களாக…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் E-Gate சேவை அறிமுகம்: வெளிநாட்டு பயணிகள் உற்சாகம்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய மின்னணு நுழைவாயில் (E-Gate) வசதி அறிமுகமானதைத் தொடர்ந்து, வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் இலங்கைப் பயணிகள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த வசதியின் மூலம், குடிவரவு சோதனைகளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியம்…
பிரான்ஸில் தேடப்பட்ட இலங்கை தமிழர் இங்கிலாந்தில் லிவர்பூலில் கைது
பிரான்ஸில் ஒரு பெண்ணை தவறான முறையில் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தேடப்பட்டு வந்த இலங்கைத் தமிழர் ஒருவர், இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் தேசிய குற்றவியல் அமைப்பின் நாடுகடத்தல் பிரிவு அதிகாரிகளால் 30 வயதுடைய அந்த நபர் சில…
சர்ச்சைகளை மறந்து புதிய ஆரம்பம்: நகைச்சுவையுடன் முடிந்த ட்ரம்ப் – மாம்டானி சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸோஹ்ரான் மாம்டானி, நவம்பர் 21, 2025 அன்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அவர்களது முதல் நேரடி சந்திப்புக்குப் பிறகு, பல மாதங்களாக நீடித்த மோதல்களை பின்தள்ளி, ஆச்சரியமளிக்கும் விதத்தில்…
