நாடு முழுவதும் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக இன்று (04) மாலை 06.00 மணி நிலவரப்படி 481 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்து நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்வதுடன்,…
Category: வணிகம்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலதிக மஹபொல கொடுப்பனவு
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலதிக மஹபொல தவணைக்கட்டணம் ஒன்றை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நாடு முழுவதையும் பாதித்த சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ள பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை சிரமமின்றி மீண்டும் ஆரம்பிப்பதை நோக்கமாகக் கொண்டு, இதற்கு…
இலங்கை ரயில் வலையமைப்பின் மறுகட்டமைப்புக்கு சர்வதேச உதவி அவசியம்: SLRSMU வலியுறுத்து
கனமழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இலங்கையின் ரயில் வலையமைப்பு கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. இந்நிலையில், இலங்கை ரயில்வே நிலைய மாஸ்டர்கள் சங்கம் (SLRSMU), இந்தப் பேரழிவின் முழு அளவையும் மீட்டெடுக்க சர்வதேச ரயில்வே பொறியியல் நிறுவனங்கள் மற்றும் பேரிடர் பதில்…
யார் இந்த அமர் சுப்பிரமணியா? ஆப்பிளின் புதிய AI துணைத் தலைவர் பொறுப்பு!
Apple நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவை இனி அமர் சுப்பிரமண்யா வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். செயற்கை நுண்ணறிவில் பழுத்த அனுபவம் பெற்ற சுப்பிரமண்யா, அந்தப் பிரிவின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்கிறார். இதற்கு முன்னர் ஜான் ஜியானெண்டிரியா…
ட்ரோன்களை பறக்கவிட்டு மீட்புப் பணி விமானங்களுக்கு ஆபத்தை விளைவிக்க வேண்டாம் – விமானப்படை எச்சரிக்கை
வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்களை பறக்கவிட்டு, மீட்புப் பணிகளில் ஈடுபடும் விமானங்களுக்கு ஆபத்தை விளைவிக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது. எனவே, ட்ரோன்களை பறக்கவிடுவதை பொதுமக்கள் தவிர்க்குமாறும் இலங்கை விமானப்படை அறிவுறுத்தியுள்ளது. உரிய அனுமதிகள் இன்றிப் பறக்கவிடப்படும் ட்ரோன்கள் அத்தியாவசியமான…
இலங்கையில் உயிரிழப்பு எண்ணிக்கை 334 ஆக உயர்வு – 370 பேர் காணாமல் போயுள்ளனர்
நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (30) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 370 பேர் காணாமல் போயுள்ளனர். 309,607…
19 முக்கிய ரயில் சேவைகள் இன்று மீண்டும் இயக்கம் – அனர்த்தப் பாதிப்பிலிருந்து ரயில் சேவை படிப்படியாக சாதாரண நிலைக்கு
இலங்கை முழுவதும் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட ரயில் சேவைகளை படிப்படியாக சாதாரண நிலைக்கு கொண்டு வரும் நடவடிக்கையில், ரயில் திணைக்களம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, இன்று (நவம்பர் 30, 2025) முதல் 19 முக்கிய ரயில் சேவைகள்…
நாட்டில் அவசரகால நிலை பிரகடனம் – அதிவிசேட வர்த்தமானி வெளியானது
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பரவலான பேரழிவை எதிர்கொள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவசரகால நிலையை அறிவித்துள்ளார். தேசிய அளவில் இறப்பு எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளதுடன், மேலும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. சூறாவளி காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளம்,…
Breaking News: களனி ஆற்றுப் படுகைகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு – மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் களனி ஆற்றுப் படுகையின் தாழ்வான பகுதிகளில் இந்த வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது. நன்றி
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கனடாவில் இரட்டை குடியுரிமை வெளியான தகவல்
அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள இந்தியப் புலம்பெயர்ந்தவர்களின் 79 அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘இன்டஸ் கனடா ஃபோரம்’ (IndUS Canada Forum), இந்திய அரசாங்கத்திடம் இரட்டை குடியுரிமையை அறிமுகப்படுத்துமாறு அல்லது வெளிநாடு வாழ் இந்தியர் (Overseas Citizen of India – OCI)…
