முதலீட்டாளர்களுக்காக தோட்ட நிலங்கள், சொத்துக்களை விடுவிக்க அமைச்சரவை அனுமதி

பயன்படுத்தப்படாத நிலங்கள் மற்றும் சொத்துக்களை விடுவிப்பதற்கான ஒரு திட்டத்தை அங்கீகரித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நன்றி

கல்வி அமைச்சு முன்பாக விமல் வீரவங்சவின் சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பம்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று திங்கட்கிழமை (12) முதல் தொடர்ச்சியான சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சு வளாகத்தின் முன்பாக, இன்று காலை முதலே அவர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். புதிய கல்வி சீர்திருத்தங்களை உடனடியாக…

கார் – வேன் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 3 பேர் பலி; 10 பேர் காயம்!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தல், நவதன்குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை (12) காலை ஏற்பட்ட வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

ட்ரோன் பயன்பாட்டுக்கு புதிய ஒழுங்கு: பதிவு கட்டாயம் என சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவிப்பு

ட்ரோன் விமானங்களின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் நோக்கில் புதிய மற்றும் முறையான நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்தத் தீர்மானித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், வணிக ரீதியான பெறுமதி கொண்ட அனைத்து ட்ரோன் விமானங்களும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும்…

“பராசக்தி” விமர்சனம்: புரட்சியும் எதார்த்தமும் இணைந்த தமிழ் சினிமாவின் சக்திவாய்ந்த குரல்!

1960-களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மையமாகக் கொண்டு, இயக்குநர் சுதா கொங்கரா உருவாக்கியிருக்கும் “பராசக்தி” திரைப்படம், வரலாற்று உணர்வுடன் கூடிய ஒரு சக்திவாய்ந்த கதையை முன்வைக்கிறது. இதில் சிவகார்த்திகேயன், “புறநானூறு” என்ற மாணவர் புரட்சிக் குழுவின் தலைவனாக அறிமுகமாகிறார்.…

புதிய மோட்டார் சைக்கிள் சங்கிலி சுத்தம் செய்யும்போது அதிகரிக்கும் விபத்துகள் – சுகாதாரத்துறை எச்சரிக்கை

புதிதாகக் கொள்வனவு செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களின் சங்கிலிகளை பாதுகாப்பற்ற முறையில் சுத்தம் செய்ய முயற்சிக்கும் போது ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாகச் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கொழும்பு…

உடுதும்பரவில் 2.2 ரிக்டர் அளவில் சிறிய நில அதிர்வு – பொதுமக்கள் அச்சம் வேண்டாம்

கண்டி மாவட்டத்திலுள்ள உடுதும்பர பகுதியில் இன்று (ஜனவரி 8, 2026) மாலை 5.05 மணியளவில் 2.2 ரிக்டர் அளவுகோலில் ஒரு சிறிய நில அதிர்வு பதிவாகியுள்ளது. இது தொடர்பாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த…

இலங்கையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உச்சத்தை எட்டிய அமெரிக்க டொலர்

இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, இன்று (07) அமெரிக்க டொலருக்கான உடன் செலாவணி வீதத்தின் நடுவீதம் ரூ. 310.02 ஆக பதிவாகியுள்ளது. 2024 பெப்ரவரி 29…

தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தக விவகாரம்: தவறான புரிதலை ஏற்படுத்த வேண்டாம் – ஹரிணி

தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய விடயத்தை அடிப்படையாகக் கொண்டு, புதிய கல்வி மறுசீரமைப்புத் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாடு உருவாகக் கூடாது என கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார். புதிய கல்வி மறுசீரமைப்பு…

2026 பொங்கலில் சூரியன் மகர ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

பொங்கல் திருநாள் வெறும் பண்டிகை மட்டுமல்ல, ஜோதிட ரீதியாகவும் மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. 2026 ஆம் ஆண்டின் பொங்கல் நாளில் (ஜனவரி 14), சூரியன் தனுசு ராசியிலிருந்து வெளியேறி, தனது மகன் சனி பகவானின் மகர ராசியில் பிரவேசிக்கிறார். இந்த சூரிய…