வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கனடாவில் இரட்டை குடியுரிமை வெளியான தகவல்

அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள இந்தியப் புலம்பெயர்ந்தவர்களின் 79 அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘இன்டஸ் கனடா ஃபோரம்’ (IndUS Canada Forum), இந்திய அரசாங்கத்திடம் இரட்டை குடியுரிமையை அறிமுகப்படுத்துமாறு அல்லது வெளிநாடு வாழ் இந்தியர் (Overseas Citizen of India – OCI)…

பதுளை மாவட்ட மண்சரிவுகளில் பலர் உயிரிழப்பு; பலர் காணாமல் போயினர்

இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பதுளை மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் ஏற்பட்ட பல மண்சரிவுகள் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக அபேவர்தனின் தகவலின் படி, ஆறு…

150 மில்லிமீட்டர் வரை பலத்த மழை: பல பகுதிகளுக்கு வளிமண்டல திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களில் மிக அதிகளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு எச்சரிக்கை’ ஒன்றை வெளியிட்டுள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதிக்கு மேல் உருவான வளிமண்டலத் தளம்பல் இன்று காலை குறைந்த அழுத்தப் பகுதியானது.…

ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் விடுமுறை

ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் காலவரையின்றி மூடப்படுவதாக ஊவா மாகாண முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. நன்றி

அமெரிக்க விசா கிடைக்காத விரக்தியில் பெண் மருத்துவர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 38 வயது மருத்துவர் ரோகிணி, குடும்பத்துடன் ஐதராபாத்தில் வசித்து வந்தார். ரஷ்யாவில் மருத்துவப்படிப்பை முடித்த அவர், அமெரிக்காவில் மேல்படிப்பு மற்றும் பயிற்சி பெறும் நோக்கில் ஜே-1 விசாவிற்கு விண்ணப்பித்திருந்தார். இந்த கனவை நனவாக்க பல மாதங்களாக…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் E-Gate சேவை அறிமுகம்: வெளிநாட்டு பயணிகள் உற்சாகம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய மின்னணு நுழைவாயில் (E-Gate) வசதி அறிமுகமானதைத் தொடர்ந்து, வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் இலங்கைப் பயணிகள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த வசதியின் மூலம், குடிவரவு சோதனைகளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியம்…

பிரான்ஸில் தேடப்பட்ட இலங்கை தமிழர் இங்கிலாந்தில் லிவர்பூலில் கைது

பிரான்ஸில் ஒரு பெண்ணை தவறான முறையில் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தேடப்பட்டு வந்த இலங்கைத் தமிழர் ஒருவர், இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் தேசிய குற்றவியல் அமைப்பின் நாடுகடத்தல் பிரிவு அதிகாரிகளால் 30 வயதுடைய அந்த நபர் சில…

சர்ச்சைகளை மறந்து புதிய ஆரம்பம்: நகைச்சுவையுடன் முடிந்த ட்ரம்ப் – மாம்டானி சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸோஹ்ரான் மாம்டானி, நவம்பர் 21, 2025 அன்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அவர்களது முதல் நேரடி சந்திப்புக்குப் பிறகு, பல மாதங்களாக நீடித்த மோதல்களை பின்தள்ளி, ஆச்சரியமளிக்கும் விதத்தில்…

உயர்ந்த வருமானம் பெறுபவர்களுக்கு மூன்று ஆண்டுகளில் பிரித்தானிய குடியுரிமை – புதிய குடிவரவு சீர்திருத்தம் அறிவிப்பு

பிரித்தானிய அரசு, உயர்ந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு மூன்று ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை பெறும் புதிய வாய்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கடந்த அரை நூற்றாண்டில் இடம்பெறாத மிகப்பெரிய குடிவரவு மாற்றமாகக் கருதப்படுகிறது. உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, ஆண்டுக்கு £125,000-க்கும்…

விசா கட்டுப்பாடு.. அமெரிக்கா ஸ்டைலில் மற்றொரு நாடும் அறிவிப்பு.. காரணம் என்ன!

அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, வெளிநாட்டினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியர்கள் விசா பெறுவதிலும் சிக்கல்கள் அதிகரித்துள்ளன. இதேபோல், இப்போது மத்திய கிழக்கில் உள்ள ஈரான் நாடும் இந்தியர்களுக்கு புதிய விசா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதுவரை இந்தியர்கள்…