ஜனவரி 01, 2026 முதல் டிசம்பர் 31, 2026 வரையிலான மொத்த அரசாங்க செலவினம் ரூ. 4,434 பில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நன்றி
Category: வணிகம்
வேலூரில் ரூ.32 கோடியில் ‘மினி டைடல்’ பூங்கா திறப்பு | Rs.32 Crore Worth Mini Tidel Park Inaugurated at Vellore
சென்னை: வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் ரூ.32 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ‘மினி டைடல்’ பூங்காவை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே 4.98 ஏக்கர் பரப்பளவில்…
பிலிப்பைன்ஸில் தாக்கிய கல்மேகி புயல்; உயிரிழப்பு 90-ஐ கடந்தது; செபு மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளம்
பிலிப்பைன்ஸில் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 90-ஐ கடந்துள்ளதாக புதன்கிழமை (நவம்பர் 5, 2025) அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடுமையாகப் பாதிக்கப்பட்ட செபு (Cebu) மாகாணத்தில் புயலின் பேரழிவு தாக்கம் குறைந்த…
அக்காவின் திருமணத்தை முடித்து விட்டு வீடு திரும்பிய மூன்று சகோதரிகள் பலி
தெலுங்கானாவில் பேருந்து மீது டிப்பர் வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று சகோதரிகள் உயிரிழந்துள்ளனர். ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கற்கள் ஏற்றிவந்த டிப்பர், பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில் பலரும் காயமடைந்தனர். …
இந்துஜா குழும தலைவர் கோபிசந்த் காலமானார் | Hinduja Group Chairman Gopichand P Hinduja Dies At 85 In London
லண்டன்: இந்தியா மட்டுமல்லாது இங்கிலாந்திலும் தொழில் துறையில் முத்திரை பதித்து வரும் இந்துஜா குழுமத்தின் தலைவராக இருந்த ஸ்ரீசந்த் இந்துஜா கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் காலமானார். இதையடுத்து அவருடைய இளைய சகோதரர் கோபிசந்த் இந்துஜா (85) தலைவரானார். இவரது…
இந்தியாவின் 1% பெரும் பணக்காரர்களின் செல்வம் 23 ஆண்டுகளில் 62% அதிகரிப்பு: ஜி20 அறிக்கை | India’s top 1% grew its wealth by 62% since 2000: G20 report
இந்தியாவின் 1% பெரும் பணக்காரர்களின் செல்வம் கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2023-ம் ஆண்டுக்குள் 62% அதிகரித்துள்ளதாக தென்னாப்பிரிக்க தலைமையால் நியமிக்கப்பட்ட ஜி20 குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது. சர்வதேச சமத்துவமின்மையின் நிலை குறித்து ஆராய ஜி20 அமைப்பு சார்பில் நிபணர் குழு…
அனில் அம்பானியின் ரூ.3000 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை | ED attaches assets worth over ₹3,000 crore in money laundering case against Anil Ambani
மும்பை: பண மோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.3,000 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் குழுமங்களுக்கு எதிராக பண மோசடி வழக்குகள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக…
ஊழல் குற்றச்சாட்டில் இரண்டு முன்னாள் அரச அதிகாரிகள் கைது
இலங்கை ரயில்வேயின் முன்னாள் பொது மேலாளர் மற்றும் இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை ரயில்வேயின் முன்னாள் பொது மேலாளர் சுமதிபால மகாநாம அபேவிக்ரம இன்று (03) காலை 9.15…
அக்டோபரில் இந்திய பங்குச் சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.14,610 கோடி முதலீடு | Foreign investors invested Rs 14610 crore in Indian stock market in Oct
மும்பை: அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து மூன்று மாதங்களாக ரூ.77,000 கோடி மதிப்பிலான முதலீட்டை இந்திய பங்குச் சந்தையிலிருந்து திரும்ப பெற்ற நிலையில், கடந்த அக்டோபரில் ரூ.14,610 கோடியை அவர்கள் முதலீடு செய்துள்ளனர். பாரின் போர்ட்போலியோ இன்வெஸ்டார் (எப்பிஐ) எனும் அன்னிய முதலீட்டாளர்கள்…
சென்னை மெட்ரோ ரயிலில் அக்டோபரில் 93.27 லட்சம் பேர் பயணம் | 93 Lakh People Travel using Chennai Metro Rail at October
மெட்ரோ ரயிலில் அக்டோபர் மாதத்தில் 93 லட்சத்து 27 ஆயிரத்து 746 பேர் பயணம் செய்துள்ளனர். சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி 3 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். பயணிகளுக்கு…
