சென்னை: நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பணியிட நியமனங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள புகார் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: எங்கும் ஊழல் – எதிலும் ஊழல். திமுக ஆட்சியின் நகராட்சி…
Category: இந்தியா
என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழக வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது: தென்காசியில் முதல்வர் பேச்சு | CM Stalin Speak at Tenkasi
தென்காசி: என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழக வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே அரசு சார்பில் ரூ.1.020 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகள் தொடக்க விழா, புதிய பணிகளுக்கு…
செயற்கை மழைக்கான டெல்லியின் மேக விதைப்பு சோதனை தோல்வி!
டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் விலையுயர்ந்த முயற்சி செவ்வாய்க்கிழமை (29) தோல்வியடைந்தது. அதே நேரத்தில் மேலும் பல சோதனைகள் நடந்து வருவதாக காற்றின் தரம் மிகவும் மோசமாக இருந்த நிலையில், புகைமூட்டம் நிறைந்த நகரத்தில் மேக விதைப்பு சோதனையை மேற்கொண்ட…
ஆந்திராவில் கரையைக் கடந்த பின்னர் மோந்தா புயல் பலவீனமடைந்து!
கடுமையான சூறாவளி புயல் மோந்த, ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடந்த பின்னர் ஒரு சூறாவளி புயலாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) புதன்கிழமை (29) அதிகாலை அறிவித்தது. இதனால், செவ்வாய்க்கிழமை மாலை பல கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன்…
‘சார்’ என்று சொன்னாலே திமுகவுக்கு பயம் வருகிறது: நயினார் நாகேந்திரன் விமர்சனம் | Nainar Nagendran Criticize about DMK Govt on SIR Issue
கோவை: அண்ணா பல்கலைக். சம்பவத்திற்குப் பிறகு ”சார்” என்று சொன்னாலே திமுகவுக்கு பயம் வந்து விடுகிறது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இன்று காலை கோவை வந்த குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வரவேற்பு அளிப்பதற்காகக் கோவை…
வன்கொடுமை வழக்குகளில் பொய் சாட்சியத்துக்கு மரண தண்டனை: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு | high court ordered central govt to respond over death penalty related case
மதுரை: வன்கொடுமை வழக்குகளில் பொய் சாட்சியம் அளிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷாஸிம் சாகர் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: பட்டியலின…
இன்று கரையை கடக்கும் மோந்தா; ஆந்திரா, ஒடிசா மாநிலங்கள் கடுமையான எச்சரிக்கையில்!
வங்காள விரிகுடாவில் மோந்தா (Montha) புயல் அச்சுறுத்தும் வகையில் நகர்ந்து வருவதால் இந்தியாவின் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன. மணிக்கு 110 கிமீ வேகத்தில் காற்று வீசும் இந்த புயல், ஏற்கனவே கடலோரப் பகுதியில் பலத்த மழை…
“தமிழகத்திலும் எஸ்ஐஆர்… வாக்குத் திருட்டை முறியடிப்போம்!” – முதல்வர் ஸ்டாலின் | CM Stalin Opinion about SIR Issue
சென்னை: தமிழகத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ‘தமிழ்நாட்டிலும் எஸ்ஐஆர்: வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம்!’ என்று…
5 வருட இடைவேளைக்கு பின் இந்தியா – சீனா இடையில் நேரடி விமான சேவை ஆரம்பம்!
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கொல்கத்தாவிலிருந்து இண்டிகோ விமானம் 6E 1703 திங்கட்கிழமை (27) தெற்கு சீன நகரமான குவாங்சோவில் தரையிறங்கியது. இதில் சுமார் 180 பயணிகள் இருந்தனர். 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில்…
ஸ்ரேயாஸ் ஐயர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
51 இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் உள்ள மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது விலா எலும்பில் ஏற்பட்ட காயத்தால் உள்…
