56 திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் மக்கள் சந்திப்பும் ஆய்வுப் பணியும் நேற்று (12.06.2026) முன்னெடுக்கப்பட்டதாக அரசியல் செயற்பாட்டாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். முகாமில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகள், அடிப்படை வசதிகள்,…
Category: இந்தியா
உணவுப் பஞ்சம் மற்றும் வறட்சி: எல் நினோ 2026-ன் உண்மையான பாதிப்பு இதுதான்! – Sri Lanka Tamil News
Home / உணவுப் பஞ்சம் மற்றும் வறட்சி: எல் நினோ 2026-ன் உண்மையான பாதிப்பு இதுதான்! 2026 ஆம் ஆண்டில் ஏற்படக்கூடிய El Niño காலநிலை நிகழ்வு குறித்து உலக விஞ்ஞானிகள் கவலை வெளியிட்டுள்ளனர். பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம்…
2026 குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்தார் தமிழக முதல்வர் விஜய்!
மாநிலம் முழுவதும் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கில், 2026 குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (12) அறிவித்துள்ளார். 134.83 கோடி இந்திய ரூபா பெறுமதியில் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் தமிழகத்தின் டெல்டா…
ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்; இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழப்பு!
ஓமன் கடற்கரைக்கு அருகே ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்குக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர். மேற்காசிய போர் பதற்றங்களுக்கு இடையே, ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் ஏற்றி வரும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடந்து…
டிக்டொக் ஊடாக பொலிஸாரின் கடமைக்கு இடையூறு; இருவர் கைது! – Sri Lanka Tamil News
Home / டிக்டொக் ஊடாக பொலிஸாரின் கடமைக்கு இடையூறு; இருவர் கைது! கடமையில் உள்ள போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து டிக்டொக்கில் வீடியோ பதிவிட்டவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இருவர் கைதாகினர். கடமையில் உள்ள போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து டிக்டொக்…
4,399 நாட்களை நிறைவுசெய்து, பதவிக்கால சாதனை படைத்த பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற பெருமையைப் பெறுகிறார். பிரதமர் நரேந்திர மோடி இன்று (10) இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.…
குழந்தைகளின் அலைபேசி அடிமைத்தனத்தை குறைப்பது எப்படி? – Sri Lanka Tamil News
Home / குழந்தைகளின் அலைபேசி அடிமைத்தனத்தை குறைப்பது எப்படி? குழந்தைகளை அலைபேசி அடிமைத்தனத்திலிருந்து மீட்பது பெற்றோரின் முக்கிய பொறுப்பாகும். குழந்தைகள் அலைபேசிக்கு அதிகமாக அடிமையாகி இருப்பதை சில அறிகுறிகள் மூலம் அறியலாம். இன்றைய டிஜிட்டல் உலகில் அலைபேசி (Smartphone) என்பது பெரியவர்கள்…
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஆக்கிரமிப்பு மத வழிபாட்டு தளங்கள் இடித்து அழிப்பு!
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் கோவில்கள், மசூதி உள்ளிட்ட சில மத வழிபாட்டு தலங்கள் இடிக்கப்பட்டதை அடுத்து அங்கு 3,000 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் உள்ள நந்த்புரி சுரங்கப்பாதையை 80 அடி சாலையாக அகலப்படுத்தும்…
சமூக ஊடகங்களில் வைரலாகும் காணொளி! – Athavan News
உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில், நபர் ஒருவர் தனது மாமியாரைத் திருமணம் செய்துகொள்வது போன்ற காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அங்கு நடந்த ஒரு அசாதாரணத் திருமணம் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. பல்வேறு தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ள…
கிரேட் நிக்கோபார் தீவு மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் வாழ்வாதாரம் பாதிக்கும்
கிரேட் நிக்கோபார் தீவு மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் அங்குள்ள சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் தென்கோடி…
