கரூரில் அரசியல் கூட்டம் – பலி எண்ணிக்கை அதிகரிப்பு! விஜய் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு!

நடிகர் விஜயின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நேற்று கரூரில் நடத்திய அரசியல் கூட்டத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 5 சிறுவர்களும், 5 சிறுமிகளும், 17 பெண்களும், 12 ஆண்களும் அடங்குகின்றனர். அதேநேரம் 50க்கும் மேற்பட்டோர்…

​​​​​​​கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 36 பேர் பரிதாப உயிரிழப்பு: நடந்தது என்ன? | 36 death in Karur TVK Stampede

கரூர்: கரூரில் நடை​பெற்ற தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரத்​தின்​போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்​தைகள் உட்பட 36 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்​தான நிலை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இந்த சம்​பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர்…

தவெக தலைவர் விஜயின் கரூர் பரப்புரைக் கூட்ட்தில் 31 பேர் பலி – பலர் காயம்!

92 தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு மருத்துவமனையில் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலுவுடன் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்…

லடாக்கில் போராட்டத்திற்கு காரணமானவர் கைது!

லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சூக், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள்…

நூற்பாலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 31 பேரை நாடு கடத்த நடவடிக்கை | 31 Bangladeshis illegally staying in spinning mill at oddanchatram

ஒட்டன்சத்திரம்: ​திண்​டுக்​கல் மாவட்​டம் ஒட்​டன்​சத்​திரம் அரு​கே​யுள்ள நூற்​பாலை​யில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த வங்​கதேசத்​தினர் 31 பேரை நாடு கடத்​து​வதற்​கான நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ள​தாக காவல் துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர். ஒட்​டன்​சத்​திரம் அருகே வாகரை​யில் உள்ள ஒரு தனி​யார் நூற்​பாலை​யில் சட்​ட​விரோத​மாக தங்​கிப் பணிபுரிந்து வந்த…

‘மத்திய அரசு மிரட்டி அடிபணிய வைக்க முடியாது’ – கல்வி நிதி விவகாரத்தில் தமிழக அரசு வாதம் | TN Govt Argue at Chennai HC Central Govt’s Education Fund

சென்னை: தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி கொடுப்போம் என மத்திய அரசு எங்களை மிரட்டி அடிபணிய வைக்க முடியாது என தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் காரசாரமாக வாதிடப்பட்டது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய…

இந்தியா கவலை! – Athavan News

இறக்குமதி செய்யப்படும் பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு 100% வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (26) அறிவித்தார். வரியைத் தவிர்க்க நிறுவனங்கள் அமெரிக்காவை தளமாகக் கொண்ட உற்பத்தி ஆலைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.…

உடுமலை கறிக்கோழி நிறுவனத்தில் 3-வது நாளாக வருமான வரி சோதனை | Income tax raid on Udumalpet Chicken Company for the 3rd day

உடுமலை: திருப்​பூர் மாவட்​டம் உடுமலை​யில் உள்ள கறிக்​கோழி நிறு​வனத்​தில் வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் 3-வது நாளாக நேற்​றும் சோதனை மேற்​கொண்​டனர். உடுமலை​யில் செயல்​பட்டு வரும் தனி​யார் கறிக்​கோழி நிறு​வனத்​துக்கு பல மாநிலங்​களில் கிளை அலு​வல​கங்​கள் உள்​ளன. கடந்த 23-ம் தேதி உடுமலை​யில்…

அப்பிள் தொலைபேசி ஏற்றுமதியில் இந்தியா சாதனை! – Athavan News

அப்பிள் தொலைபேசி ஏற்றுமதியில் இந்தியா சாதனை! – Athavan News  நடப்பு நிதியாண்டில் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் இந்தியாவில் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கைத் தொலைபேசிகள்  ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தித் தொழிற்சாலைகள்…

மின் மாற்றிகள் வாங்கியதில் முறைகேடு: சிறப்பு விசாரணை குழு அமைக்க கோரிய மனு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் | Irregularities in the purchase of power converters

மதுரை: மின் வாரி​யத்​தில் மின்​மாற்​றிகள் வாங்​கிய​தில் முறை​கேடு நடை​பெற்​றது தொடர்​பாக சிறப்பு விசா​ரணைக் குழு அமைக்​கக் கோரிய மனு மீதான விசா​ரணை, சென்னை உயர் நீதி​மன்​றத்​துக்கு மாற்​றப்​பட்​டுள்​ளது. மதுரை உசிலம்​பட்​டியைச் சேர்ந்த ராஜ்கு​மார் என்​பவர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல்…