நடிகர் விஜயின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நேற்று கரூரில் நடத்திய அரசியல் கூட்டத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 5 சிறுவர்களும், 5 சிறுமிகளும், 17 பெண்களும், 12 ஆண்களும் அடங்குகின்றனர். அதேநேரம் 50க்கும் மேற்பட்டோர்…
Category: இந்தியா
கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 36 பேர் பரிதாப உயிரிழப்பு: நடந்தது என்ன? | 36 death in Karur TVK Stampede
கரூர்: கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர்…
தவெக தலைவர் விஜயின் கரூர் பரப்புரைக் கூட்ட்தில் 31 பேர் பலி – பலர் காயம்!
92 தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு மருத்துவமனையில் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலுவுடன் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்…
லடாக்கில் போராட்டத்திற்கு காரணமானவர் கைது!
லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சூக், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள்…
நூற்பாலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 31 பேரை நாடு கடத்த நடவடிக்கை | 31 Bangladeshis illegally staying in spinning mill at oddanchatram
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள நூற்பாலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 31 பேரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒட்டன்சத்திரம் அருகே வாகரையில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் சட்டவிரோதமாக தங்கிப் பணிபுரிந்து வந்த…
‘மத்திய அரசு மிரட்டி அடிபணிய வைக்க முடியாது’ – கல்வி நிதி விவகாரத்தில் தமிழக அரசு வாதம் | TN Govt Argue at Chennai HC Central Govt’s Education Fund
சென்னை: தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி கொடுப்போம் என மத்திய அரசு எங்களை மிரட்டி அடிபணிய வைக்க முடியாது என தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் காரசாரமாக வாதிடப்பட்டது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய…
இந்தியா கவலை! – Athavan News
இறக்குமதி செய்யப்படும் பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு 100% வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (26) அறிவித்தார். வரியைத் தவிர்க்க நிறுவனங்கள் அமெரிக்காவை தளமாகக் கொண்ட உற்பத்தி ஆலைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.…
உடுமலை கறிக்கோழி நிறுவனத்தில் 3-வது நாளாக வருமான வரி சோதனை | Income tax raid on Udumalpet Chicken Company for the 3rd day
உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள கறிக்கோழி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3-வது நாளாக நேற்றும் சோதனை மேற்கொண்டனர். உடுமலையில் செயல்பட்டு வரும் தனியார் கறிக்கோழி நிறுவனத்துக்கு பல மாநிலங்களில் கிளை அலுவலகங்கள் உள்ளன. கடந்த 23-ம் தேதி உடுமலையில்…
அப்பிள் தொலைபேசி ஏற்றுமதியில் இந்தியா சாதனை! – Athavan News
அப்பிள் தொலைபேசி ஏற்றுமதியில் இந்தியா சாதனை! – Athavan News நடப்பு நிதியாண்டில் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் இந்தியாவில் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கைத் தொலைபேசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தித் தொழிற்சாலைகள்…
மின் மாற்றிகள் வாங்கியதில் முறைகேடு: சிறப்பு விசாரணை குழு அமைக்க கோரிய மனு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் | Irregularities in the purchase of power converters
மதுரை: மின் வாரியத்தில் மின்மாற்றிகள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரிய மனு மீதான விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல்…
