43 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த இந்த வெடிவிபத்து, சட்டவிரோத பட்டாசு தயாரிப்பின் அபாயத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒன்றில்,…
Category: இந்தியா
🎬 ‘பராசக்தி’ பட விவகாரம்: நீதிமன்றம் சொன்னது என்ன?
39 சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ (2026) திரைப்படத்தின் வெளியீட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள செய்தி சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10, 2026 அன்று…
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அண்டை நாடுகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியாவுக்கு உரிமை உண்டு: எஸ். ஜெய்சங்கர்
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் மோசமான அண்டை நாடுகளிடம் இருந்து தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள இந்தியாவுக்கு முழு உரமையும் என்றது என்று வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இன்று (02) தெரிவித்தார். சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே இதனைக் கூறிய…
📢 உமர் காலித்திற்கு நியூயார்க்கில் இருந்து ஆதரவு! ✍️
73 டெல்லி திகார் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ள மாணவர் தலைவர் உமர் காலித்திற்கு, அமெரிக்காவின் நியூயார்க் மேயர் சோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani) உணர்ச்சிகரமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 📝 கடிதத்தில் இடம்பெற்றுள்ள முக்கியத் தகவல்கள்: உமர் காலித்தின்…
விரைவில் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்!
கொல்கத்தா மற்றும் குவஹாத்தி இடையேயான இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் (Vande Bharat Sleeper) ரயிலை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் கொடியசைத்து தொடங்கி வைப்பார் என்று அந்நாட்டு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று (01) புது…
வெளிநாடுகளுக்கு சிறு பொதிகள் அனுப்புவது இன்று முதல் நிறுத்தம்!
பதிவு செய்யப்பட்ட சிறு பொதிகளை , வெளிநாடுகளுக்கு அனுப்புவது உள்ளிட்ட சில சேவைகளை நிறுத்துவதாக, அஞ்சல்துறை அறிவித்துள்ளது. இன்று முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இது குறித்து மத்திய அரசின் அஞ்சல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சிறிய உறைகளில் வைத்து…
இந்திய ரூபாவின் பெறுமதி மிகப்பெரிய வீழ்ச்சி! – Athavan News
மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாய் மதிப்பு மிகப்பெரிய வருடாந்திர வீழ்ச்சியை சந்திக்கும் நிலையில் உள்ளது. பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வரலாறு காணாத வெளியேற்றம் மற்றும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இல்லாததால் ஆசியா முழுவதும் பங்குச் சந்தையில் பங்குச் சந்தை…
🚫 இந்தியாவில் ‘நிமெசுலைட்’ (Nimesulide) மாத்திரைக்குத் தடை!
இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ‘நிமெசுலைட்’ (Nimesulide) என்ற வலிநிவாரணி மாத்திரைக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அதிரடித் தடை விதித்துள்ளது. காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு மருந்துக் கடைகளில் எளிதாகக் கிடைத்து வந்த இந்த மாத்திரை, இப்போது மக்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு…
ரஷ்ய ஜனாதிபதி வீட்டை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் – இந்திய பிரதமர் கவலை!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வீட்டை குறி வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குல் நடத்தப்பட்டதாக வரும் செய்திகள் கவலை அளிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வடமேற்கு நோவ்கோரோட் பகுதியில் உள்ள ரஷ்ய ஜனாதிபதி புடினின் வீட்டை குறிவைத்து…
மும்பையில் பாதசாரிகள் மீது பேருந்து மோதி விபத்து; நால்வர் உயிரிழப்பு, 9 பேர் காயம்!
மும்பையின் குடிமைப் போக்குவரத்து நிறுவனமான பெஸ்ட்டின் பேருந்து ஒன்று பின்நோக்கிச் சென்று பாதசாரிகள் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு (29) இடம்பெற்ற இந்த விபத்தில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் ஒன்பது பேர் காயமடைந்ததாக மும்பை…
