காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடைபயணம் மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி, நெசவாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். தமிழக மக்களின் உரிமை மீட்போம் என்ற பெயரில், பாமக தலைவர் அன்புமணி 100 நாள் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதில், 3-வது நாளாக நேற்று காஞ்சிபுரம் சட்டமன்ற…
Category: இந்தியா
ஜார்கண்ட், சட்டீஸ்கர் என்கவுன்டரில் 7 நக்சல்கள் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படைகள் அதிரடி
ராஞ்சி: ஜார்கண்ட், சட்டீஸ்கரில் நடந்த இரு வெவ்வேறு என்கவுன்டரில் 7 நக்சல்களை பாதுகாப்புப் படைகள் சுட்டுக் கொன்றன. ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில், நக்சலைட் எனப்படும் தீவிரவாதக் குழுக்களின் ஆதிக்கம் பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது. அடர்ந்த வனப்பகுதிகளைத் தங்களது புகலிடமாகக்…
திருப்பூர் அடுக்குமாடி குடியிருப்பில் அடுக்கடுக்கான பிரச்சினைகள்! | Many Problems on Tiruppur Apartments!
நகரில் அடுக்குமாடி குடியிருப்பு என்பது பல குடும்பங்களின் கனவு. ஆனால் அரசு கட்டித்தரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர் பராமரிப் பின்றி, வேதனையில் தவிக்கிறார்கள் திருப்பூர் வீரபாண்டி பழவஞ்சிபாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்! அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் கூறும்போது, ”திருப்பூர் மாநகரில் ஆலாங்காடு,…
ஹரித்வார் மானசா தேவி கோயிலில் சனநெரிசல்! – 6 பக்தர்கள் பலி பலி
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மானசா தேவி கோயிலில் ஏற்பட்ட திடீர் சன நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த பலா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த துயர சம்பவம், கோயிலுக்கு செல்லும் படிக்கட்டுகளில் நிகழ்ந்துள்ளது. கூட்டத்தில் இருந்த சிலர் மின்சாரம்…
ஹரித்வார் மானசா தேவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழப்பு!
உத்தரகண்டம் மாநிலம் ஹரித்வாரில் மானசா தேவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மானசா தேவி கோவிலில் இன்று (ஜூலை 27) சுவாமி தரிசனம் செய்ய ஏராளமானோர் கூடிஇருந்த நிலையில் திடீரனெ…
இஸ்ரோவில் இருந்து 12 விண்கலங்களை விண்ணில் ஏவ திட்டம்!
இஸ்ரோவில் இருந்து, இந்த ஆண்டு, 12 விண்கலங்கள் (ரொக்கெட் ) விண்ணில் ஏவப்பட உள்ளதாக என, இஸ்ரோவின் தலைவர் நாராயணன் தெரிவித்தார். திருச்சியில் உள்ள தேசிய தொழில் நுட்ப கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும்…
“உருட்டுகளும் திருட்டுகளும் அதிமுகவுக்கே சொந்தமானவை” – அமைச்சர் எஸ்.ரகுபதி | The loot and thefts belong to the AIADMK – Minister S Regupathy
“உருட்டுகள், திருட்டுகள் எல்லாம் அதிமுகவுக்கே சொந்தமானவை” என்று தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கங்கைகொண்ட சோழபுரத்தில் மக்களுக்கு ஏதாவது ‘ஷோ’ காட்ட முடியுமா என்ற…
ஊழலுக்கு எதிரான விவாதம் எனக்கூறி ‘யூடியூப்’ சேனல் மூலம் தீர்ப்பு சொல்லாதீர்கள்: கேரள நபரை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம்
ஊழலுக்கு எதிரான விவாதம் எனக்கூறி ‘யூடியூப்’ சேனல் மூலம் தீர்ப்பு சொல்லாதீர்கள்: கேரள நபரை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம் – Dinakaran நன்றி
பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்த பெங்களூரு சின்னசாமி மைதானம் தகுதியற்றது!
பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்த பெங்களூரு சின்னசாமி மைதானம் பாதுகாப்பானது அல்ல என இந்திய நீதிபதி குன்ஹா தலைமையிலான விசாரணைக் குழு அறிவித்துள்ளது. 2025 பிரிமியர் லீக் தொடரில் ஆர்சிபி அணி சம்பியன் பட்டத்தை வென்றதை அடுத்து, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில்…
இரண்டு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை! பலத்த பாதுகாப்பு!
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை தமிழகத்திற்கு வரும் தருகிறார். மாலத்தீவில் இருக்கும் பிரதமர் மோடி, நேரடியாக இன்று மாலை தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தருகிறார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில்,…