இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

சமீபத்தில் கேரளாவில் பெண் ஒருவர் செய்த சம்பவத்தினால் தற்போது ஆண்கள் சமூக வலைத்தள பக்கத்தில் பல காணொளிகளை பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில், கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது உடல் முழுவதும் இரும்பு வலையால் ஆன கூண்டை…

யாழில் இந்திய குடியரசு தினம்! – Global Tamil News

35   இந்தியாவின் 77ஆவது குடியரசு தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்திய தேசியக் கொடியேற்றி நிகழ்வுகள் இடம்பெற்றன இந்திய துணைத்தூதரகத்தில் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் சாய் முரளி இந்திய தேசிய கொடியை…

இன்று தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!

இந்தியா இன்று (26) தனது 77 ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது. அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கவும், அதன் வளமான கலாச்சார மற்றும் இராணுவ பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வகையில் இந்த கொண்டாட்டம் இடம்பெறுகிறது. புது டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதையில் நடைபெறும் பிரமாண்டமான…

🎵 ஏ.ஆர். ரஹ்மான்   குறித்த அனுப் ஜலோட்டாவின் அதிரடி கருத்து!

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் சமீபத்திய நேர்காணல் மற்றும் அதற்குப் பதிலடியாக பாலிவுட் பாடகர் அனுப் ஜலோட்டா (Anup Jalota) தெரிவித்துள்ள கருத்துக்கள் இந்தியத் திரைத்துறையில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளன.  தமக்கு வாய்ப்புகள் குறைக்கப்படுவதாக ரஹ்மான் ஆதங்கப்பட்ட நிலையில், அவரை மீண்டும்…

இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி நீக்கப்பட வாய்ப்பு – அமெரிக்க நிதி அமைச்சர் தெரிவிப்பு !

இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள 25 சதவீத கூடுதல் வரி நீக்கப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் (Scott Besant) சூசகமாக தெரிவித்துள்ளார். ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா மசகு எண்​ணெய் வாங்​கிய​தால் அதன் மீது நாங்​கள் கூடு​தலாக 25 சதவீத…

இந்தியாவின் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் மனித வடிவ ரோபோ அறிமுகம்

இந்தியாவின் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் பயணியரின் பாதுகாப்பு மற்றும் சேவைகளுக்காக முதல் மனித வடிவ ரோபோ ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மனித வடிவ ரோபோவின் பயன்பாடு, பல்வேறு துறைகளில் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் ஒரு ரோபோவை விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில்…

பா.ஜ.க.வை எதிர்க்க விஜய் அச்சப்படுகிறார்: ‘ஜனநாயகன்’ விவகாரத்தில் திருமாவளவன் குற்றச்சாட்டு – Sri Lanka Tamil News

‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து எழுந்துள்ள சர்ச்சை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இது குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வெளியிடுவதில் அரசியல் தலையீடு இருக்கிறதா…

👑  உலகையே வியக்க வைக்கும் இந்தியக் குடும்பங்களின் “தங்க” மகுடம்! ✨

  அமெரிக்காவின் மொத்த தங்க இருப்பை விட 4 மடங்கு அதிகமான தங்கத்தை இந்தியக் குடும்பங்கள் தங்கள் வசம் வைத்துள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான பலம் வங்கிகளில் மட்டுமல்ல, இந்திய இல்லத்தரசிகளின் பீரோக்களிலும் மறைந்திருக்கிறது! இந்தியக் குடும்பங்களிடம்…

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு – விமான சேவைகள் பாதிப்பு!

ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்தேசிய நெடுஞ்சாலையம் மூடப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை முதலே கனமழையும், கடுமையான பனிப்பொழிவும் நிலவி வருகிறது. இதனால் ஜம்மு-ஸ்ரீநகர் இடையேயான தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. ராம்பன் மாவட்டத்தில் உள்ள ராம்சூ பகுதியிலும்…

இலங்கைக்கு கடத்த இருந்த 1600 கிலோ பீடி இலை பண்டல்கள் பறிமுதல்

 இலங்கைக்கு கடத்துவதற்காக திருப்புல்லாணி அடுத்த சல்லித் தோப்பு கடற்கரையில் இருந்து படகில் ஏற்றி கொண்டிருந்த 1600 கிலோ பீடி இலை  பண்டல்கள் மீட்கப்பட்டுள்ளதோடு கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட  வாகனம் மற்றும்  படகு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  சம்பவத்துடன் தொடர்புடைய  மூவரை கைது…