மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த செயல்பாட்டில் கண்காணிப்பாக இருந்து கடமையாற்ற வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்…
Category: இந்தியா
நெருங்கும் புயல்: சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் | Cyclone warning: Heavy rain likely in 11 districts including Chennai – Meteorological Department
சென்னை: தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாகவும் இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை…
கேரளாவில் ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழப்பு! – Athavan News
கேரளாவின் அடிமாலியில் பலத்த மழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் தம்பதியர்கள் சிக்கிக்கொண்ட நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்துவரும் கன மழையினால் அங்குள்ள அடிமாலியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் தேசிய…
கனிமவள கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் | CBI should investigate mineral theft: Anbumani
கோவை: கனிமவளக் கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கனமழையால் டெல்டா மாவட்டங்களில் அறுவடையான நெல் முளைக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல, சம்பா பயிர்கள் மழையில்…
காவிரி உபரிநீர் மூலம் புதிய நீரேற்று திட்டம் – மேட்டூர் அருகே அமைச்சர் முத்துசாமி ஆய்வு | New irrigation project using Cauvery surplus water Minister inspects
மேட்டூர்: ஈரோடு மாவட்டம் பவானி, அந்தியூர் வட்டங்கள், சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளுக்கு உபரி நீர் நிரப்பும் திட்டம் குறித்து மேட்டூரை அடுத்த சின்ன மேட்டூர், செட்டிப்பட்டி பரிசல்துறை ஆகிய பகுதிகளில் வீட்டுவசதித் துறை…
ஐ.நா சபையை கடுமையாக விமர்சித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!
ஐக்கிய நாடுகள் தற்போது சரியாக செயல்படுவதில்லை என்றும் அதன் விவாதங்கள் ஒருபக்க சார்புடையதாக மாறியுள்ளன, எனவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். டில்லியில் வெளியுறவு அமைச்சக வளாகத்தில், நேற்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் 80வது ஆண்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டு…
மழை, வெள்ளத்தால் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு: அரசுக்கு வைகோ கோரிக்கை | Compensation for farmers affected by rain and floods
சென்னை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டு நிதி உதவியை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேனி மாவட்டத்தில் பருவமழை தீவிரம் அடைந்து,…
சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க 1436 மோட்டார் பம்புகள், 215 நிவாரண மையங்கள் – தமிழக அரசு | Tamil Nadu Government says 215 relief centers to prevent rainwater accumulation in Chennai
சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றுவதற்காக 1,436 மோட்டார் பம்புகளும், 100Hp திறன் கொண்ட 150 மோட்டார் பம்புகளும், டிராக்டர் மேல் பொருத்தப்பட்டுள்ள 500 மோட்டார் பம்புகளும் தயார் நிலையில் உள்ளது என தமிழக…
டெல்லியில் தற்கொலை தாக்குதலுக்கு திட்டமிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் செயற்பாட்டாளர்கள் கைது!
தேசிய தலைநகரில் தற்கொலைத் தாக்குதலுக்கு திட்டமிட்டதாகக் கூறப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவின் இரண்டு செயற்பாட்டாளர்களை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு இன்று (24) கைது செய்துள்ளது. டெல்லி மற்றும் மத்தியப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சோதனைகளைத் தொடர்ந்து இந்த கைதுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.…
“பாஜகவின் ‘பி’ டீமாக லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்டின் செயல்படுகிறார்” – நாராயணசாமி | Lottery Martin was a BJP’s B Team: Narayanaswamy
புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் தொகுதிகளை குறிவைத்து, லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வேலை செய்கிறார். அவர் பாஜகவின் நிழலாக, பி டீமாக செயல்படுகிறார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று மாலை செய்தியாளர்களிடம் கூறியது: “லாட்டரி…
